Day: October 10, 2022
பிறந்தநாள் வாழ்த்து – திரு.கதிர்காமு கருணாகரன் (10/10/2022)
தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Norway யில்Floro வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிர்காமு கருணாகரன் அவர்கள் 10ஆம் திகதி அக்டோபர் மாதம் திங்கட்கிழமை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவரை அன்பு மனைவி சிவராணி, அன்பு மகள் வாகினி, அன்பு மகன்மேலும் படிக்க...
இந்த ஆண்டில் மட்டும் கோவையில் 74 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தமிழகத்தில் குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைத் திருமணங்களைத்மேலும் படிக்க...
நைஜர் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு- படகு கவிழ்ந்து 76 பேர் பலி
நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் அனம்ப்ராமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:- மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மட்டும் வெற்றி என்ற நிலையை மாற்றி, ஆளுங்கட்சியாகமேலும் படிக்க...
நிலச்சரிவில் சிக்கி சிதைந்த வெனிசூலா கிராமம்… 22 பேரின் உடல்கள் மீட்பு
வெனிசூலாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் காரகாசில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆற்றில்மேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி அனைத்து அமைப்பாளர் களையும் கொழும்புக்கு வருமாறு அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் இன்று விசேட கூட்டமொன்றுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகமான டார்லி வீதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி அனைத்து ஆசன மற்றும் மாவட்ட அமைப்பாளர்களும் கூட்டத்தில்மேலும் படிக்க...
தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருந்த ரஷ்ய விமான சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
ரஷ்ய ஏரோஃப்ளோட் (Aeroflot) ஏர்லைன்ஸின் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வணிக விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து இலங்கைக்கான முதலாவது ஏரோஃப்ளோட் விமானம் இன்று (திங்கட்கிழமை) காலை 10.45மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என விமானமேலும் படிக்க...
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் – மைத்திரி
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மை பலப்படுமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
உலக வங்கியின் வருடாந்த மாநாடு இன்று ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளது. உலக வங்கியின் வருடாந்த மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்போது, இலங்கைமேலும் படிக்க...