Day: August 15, 2022
சுதந்திர தின அமுத பெருவிழா- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
இந்தியாவின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வதுமேலும் படிக்க...
சுதந்திர தின விழா- மடகாஸ்கர் நாட்டிற்கு 15 ஆயிரம் சைக்கிள்களை வழங்கியது இந்தியா
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மடகாஸ்கருடன் இந்தியா நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே சுகாதாரம், கல்வி, கலாச்சாரம், தகவல் பரிமாற்றம் உள்ளிடட முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மடகாஸ்கருக்கு 15,000மேலும் படிக்க...
ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை – மியான்மர் கோர்ட்டு தீர்ப்பு
மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறுமேலும் படிக்க...
16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 3 மணித்தியால மின்வெட்டு
நாளை முதல் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A முதல்மேலும் படிக்க...
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது?
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மாதம் 27ஆம் திகதி நாடாளுமன்றில் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்றம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதியுடன் நிறைவடையும் குறித்த சட்டத்தை நீடிக்க வேண்டுமெனில்மேலும் படிக்க...
இந்திய துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான்- மு.க.ஸ்டாலின்
இந்த இந்தியத் துணைக் கண்டத்திலேயே விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடுதான் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
சுயாதீனமான நீதித்துறை செயல்முறைக்கு அரச சேவையின் அர்ப்பணிப்பு அவசியம்- ஜனாதிபதி செயலாளர்
அரசாங்கம் அல்லது அரச அதிகாரிகள் தரப்பினராகும், நீதித்துறை விவகாரங்கள் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்கள் அல்லது அதற்கு கீழ்மட்ட அதிகாரிகளினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும்மேலும் படிக்க...
தனிஸ் அலிக்கு பிணை
கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்டக்கள செயற்பாட்டாளரான தனிஸ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று(15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.கதிரவேலு கந்தசாமி (15/08/2022)
யாழ் கரணவாய் தெற்கை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற தபால் அதிபர் திரு.கதிரவேலு கந்தசாமி அவர்கள் 13.08.2022 அன்று கனடாவில் காலமானார். அன்னார் காலம் சென்ற கதிரவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற சின்னத்தம்பிமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.வேதவனம் தயாநிதி (15/08/2022)
யாழ். கோப்பாய் வடக்கு பிராமணோடையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் தயாநிதி அவர்கள் 09ம் திகதி ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்ற வேதவனம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்துரை,மேலும் படிக்க...