Day: April 2, 2022
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – Marine Le Pen போட்டியிடுவதை விமர்சித்த பிரதமர்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Marine Le Pen இனை பிரதமர் Jean Castex மிக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். “Marine Le Pen ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவது நாட்டுக்கு பேரழிவாக இருக்கும்!” என தெரிவித்த பிரதமர், “Marine Le Pen மக்களுக்குமேலும் படிக்க...
ஜனநாயக வெளிப்பாட்டிற்கு ஆர்ப்பாட்டங்கள் முக்கியமானது – அமெரிக்க தூதுவர்
இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். மிரிஹானவில் அமைந்துள்ள ஜானாதிபதியின் இல்லத்தினை முற்றுகையிட்டு பெரும்திரளான மக்கள் நேற்று முந்தினம் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்தநிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “இதுமேலும் படிக்க...
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம்!
முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும். பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனிதமேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா சந்திப்பு
உக்ரைன், ரஷியா போர் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு வெளிநாட்டு தலைவர்கள், உயர் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத்மேலும் படிக்க...
ரஷிய தாக்குதலால் சேதமடைந்த உக்ரைனின் கலாசார சின்னங்கள் – யுனெஸ்கோ வேதனை
ரஷியா, உக்ரைன் இடையே பெலாரஸ் மற்றும் துருக்கியில் போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உக்ரைன் மீது ரஷியா 38-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷியா,மேலும் படிக்க...
டெல்லியில் பிரமாண்ட தி.மு.க. அலுவலகம்- மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
அண்ணா-கலைஞர் அறிவாலய கட்டிட திறப்புவிழா இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. கோலாகலமாக நடைபெறும் இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். அறிவாலயம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது சென்னை அண்ணா சாலையில் உள்ள தி.மு.க.வின் தலைமைமேலும் படிக்க...
அவசரகால பிரகடனத்தை மீளப் பெறுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி – மற்றுமொரு இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்?
தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜாங்க அமைச்சர் பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான்மேலும் படிக்க...
யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் தற்போதைய அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்களை முன்வருமாறு கோரியும் இன்று (சனிக்கிழமை ) கவனயீர்ப்பு போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னேடுக்கப்பட்டது . யாழ் . மத்திய பேருந்து நிலையத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின்மேலும் படிக்க...
25வது பிறந்தநாள் வாழ்த்து – ஜோதீஸ்வரன் ஜோதிகாந்தா(காந்தன்) 02/04/2022
பிரான்சில் வசிக்கும் ஜோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜோதிகாந்தா(காந்தன்) தனது 25வது பிறந்த நாளை 2ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று 25வது பிறந்த நாளை கொண்டாடும் ஜோதிகாந்தாவை (காந்தன்) அன்பு அப்பாமேலும் படிக்க...