Main Menu

25வது பிறந்தநாள் வாழ்த்து – ஜோதீஸ்வரன் ஜோதிகாந்தா(காந்தன்) 02/04/2022

பிரான்சில் வசிக்கும் ஜோதீஸ்வரன் யோகேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜோதிகாந்தா(காந்தன்) தனது 25வது பிறந்த நாளை 2ம் திகதி ஏப்ரல் மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 25வது பிறந்த நாளை கொண்டாடும் ஜோதிகாந்தாவை (காந்தன்) அன்பு அப்பா சோதி, அன்பு அம்மா புஸ்பா, அக்கா நிஷா, தம்பி ஜோனா, மற்றும் பெரியப்பா குடும்பம், பெரியம்மா குடும்பம், சித்தப்பா குடும்பம், பெரியமாமி குடும்பம்,சின்னமாமி குடும்பம், அண்ணாமார்,அக்காமார், மாமா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 25வது பிறந்த நாளை கொண்டாடும் ஜோதிகாந்தாவை (காந்தன்) TRT யில் பணிபுரியும் அனைத்து அன்பு உறவுகளும் அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பா சோதி, அன்பு அம்மா புஸ்பா

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

நீ பிறந்த நாள் அன்று நான் சிரித்தேன்

உன் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ந்தேன்

உன் சிரித்த முகம் பார்த்து மயங்கினேன்

என் ஆயுள் முழுவதும் உன்னை

கண்ணை இமை காப்பது போல் காப்பேன்

என் கண்மணியின் பிறந்த நாள் கண்டு

வாழ்த்துக்கள் கூறி இறைவனை வணங்கி நிற்பேன்

வாழ்த்துக்கள் கூறி வாழ்க வாழ்கவென வாழ்த்தும்
உன் அம்மா ❣

பகிரவும்...