Day: March 18, 2022
எனது திட்டங்களைத் தனது திட்டங்களாக பிரதியெடுத்த மக்ரோன் – வலெரி பெக்ரெஸ்
இன்று எமானுவல் மக்ரோன் தனது தேர்தல் வாக்குறுதிகளையும் தனது ஆட்சியில் அடுத்த பத்தாண்டுகளிற்கான திட்டங்களையும் இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் இவையனத்தும் தனது திட்டங்களத் திருடிப் பிரெதியெடுத்து எமானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார் எனவும், தனது திட்டங்களைப் பிரதியெடுத்தாலும், அவர் எலிசேயில் பதவியில்மேலும் படிக்க...
மக்ரோனின் தேர்தல் வாக்குறுதிகள்!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து, தற்போது பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இன்று வியாழக்கிழமை மாலை அவர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார். 100 திட்டங்கள். ஜனாதிபதி மக்ரோன் தனது தேர்தல் பரப்புரையில் ‘100 திட்டங்களை’ அறிவித்துள்ளார். குறித்தமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் செயல் முறையில் முன்னேற்றம்- உக்ரைன் அதிபர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான உக்ரைன் விண்ணப்பம் தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் கருத்து சில மாதங்களுக்குள் தயாரிக்கப்படும் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்மேலும் படிக்க...
குஜராத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை அறிமுகம்
மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய கலாச்சாரம் மற்றும் அறிவியலை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பகவத் கீதைகுஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கமேலும் படிக்க...
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி மதிப்பீட்டில் இரண்டு ஆண்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய நூலகங்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். 2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல்மேலும் படிக்க...
உக்ரைன் போரை நிறுத்த புடினின் இரண்டு வகை கோரிக்கைகள்
உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் தரப்பில், இரண்டு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, துருக்கி தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், ஜனாதிபதி விளாடிமிர் புடின் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனை தொலைப்பேசியில் அழைத்து, உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கைக்குமேலும் படிக்க...
மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில் 19பேர் உயிரிழப்பு!
புர்கினா பாசோவின் எல்லைக்கு அருகில் மேற்கு நைஜரில் பேருந்து மீது ஆயுதமேந்திய குழுவொன்று நடத்திய தாக்குதலில், இரண்டு பொலிஸார் உட்பட குறைந்தது 19பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) நைஜரின்மேலும் படிக்க...
சீனாவுக்கான ரஷ்ய தூதரை சந்தித்து சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி பேச்சுவார்த்தை
சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர், சீனாவுக்கான ரஷ்யாவின் தூதரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டார் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் வெளியுறவு மற்றும்மேலும் படிக்க...
வவுனியா சிறைச் சாலையிலிருந்து தப்பியோடிய கைதி
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று காலைமேலும் படிக்க...
பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ஏனைய பொருள்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 6ஆம், 7ஆம்,மேலும் படிக்க...
மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவி விலக வேண்டும் – சாணக்கியன்
மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாக கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்று பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பாகமேலும் படிக்க...