Day: March 3, 2022
‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ – ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன்
நேற்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அதன்போது உக்ரைனுக்கு ‘சகோதரத்துவ ஆதரவினை பிரான்ஸ் வழங்கும்!’ என குறிப்பிட்டார். மக்ரோன் தெரிவிக்கையில், ‘உக்ரைனின் பல நகரங்களை இரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அடுத்து வரும் நாட்கள் மிக இறுக்கமானவை. பலமேலும் படிக்க...
ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஐ.நா. பொது சபையில் நிறைவேற்றம்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொது சபையின் சிறப்பு அவசரக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.பொதுச் சபையில், மூன்றாவது நாளாக நேற்று (புதன்கிழமை) பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பேசிய பிறகு, உக்ரைனுக்குமேலும் படிக்க...
கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்- ஐ.நா. தகவல்
போர் நடந்து வருவதால் மேலும் 40 லட்சம் பேர் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்று கணிக்கப்படுவதாக ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் உக்ரைனில் இருந்து 10 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர்நியூயார்க்:உக்ரைனில் கடுமையாக போர் நடந்துவருவதால் அங்கிருந்துமேலும் படிக்க...
3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது?
விண்வெளி குப்பையானது விண்வெளியில் உள்ள தொலைநோக்கிகளின் கண்களில் இருந்து விலகி நிலவின் பின்புறத்தில் மோத உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன. இப்படி விண்வெளியில்மேலும் படிக்க...
பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes – குறைந்த கட்டணத்தில் புதிய தொடருந்து சேவைகள்
பரிசில் இருந்து புதிய குறைந்த கட்டணங்களிலான தொடருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. பரிஸ்-Lyon மற்றும் பரிஸ்-Nantes நகரங்களுக்கிடையே இந்த இரு தொடருந்து சேவைகளும் இயக்கப்பட உள்ளதாக SNCF அறிவித்துள்ளது. இந்த தொடருந்து சேவைகள் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் சேவைக்குமேலும் படிக்க...
இந்திய மாணவர்கள் யாரும் பணய கைதிகளாக பிடிக்கப் படவில்லை: வெளியுறவுத்துறை விளக்கம்
ரஷிய படைகள் ஏறக்குறைய கார்கிவ் நகரை பிடித்துள்ள நிலையில் உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக ரஷியா குற்றம்சாட்டியது. இந்திய மாணவர்கள், அரிந்தன் பாக்சிஉக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று 7-வது நாள்மேலும் படிக்க...
ரெயிலில் ஏற விடாமல் தடுத்து உக்ரைன் நாட்டினர் தாக்குதல்- திருச்சி மாணவர் தகவல்
ரெயிலில் ஏற முயன்றபோது உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் எங்களை தடுத்தனர். இந்தியர்களான எங்களை மிதித்தும், அடித்தும் கீழே தள்ளிவிட்டார்கள் என்று உக்ரைனில் தவிக்கும் திருச்சியை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் கூறி உள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் 8-வதுமேலும் படிக்க...
பரந்தன் பகுதியில் பொலிஸ் காவல் அரண் அமைப்பு!
பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கொலை, ஆள் மிரட்டல் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்கள் இடம்பெறுவதாகப் பலமேலும் படிக்க...
கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்
ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் போர் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையானமேலும் படிக்க...
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது. வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். அதிகரித்து வரும் போதைப்பொருள்மேலும் படிக்க...