Day: January 3, 2022
கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணை போக வேண்டாம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி
இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரைமேலும் படிக்க...
முழுமையாக தடுப்பூசி போடப் பட்டவர்களுக்கான தனிமைப் படுத்தல் காலத்தை குறைக்கும் பிரான்ஸ்
முழுமையாக தடுப்பூசி செலுத்திய நிலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை குறைக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் 10 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்த வேண்டும் என சுகாதார அமைச்சர் கூறினார்.மேலும் படிக்க...
குளிர்கால மலிவு விற்பனை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
இவ்வருடத்துக்கான குளிர்கால மலிவு விற்பனை (les soldes d’hiver) ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 8 மணிமுதல் இந்த மலிவு விற்பனை ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை குளிர்காலமேலும் படிக்க...
பிரான்சில் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள்
இன்று ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பல்வேறு சுகாதார விதிகள் நடைமுறைக்கு வருகின்றது. முகக்கவசம்!இன்று முதல் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்கள், போக்குவரத்துக்கள் உள்ளிட்ட பல இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் 3 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை கால்வாயில் ஊற்றி அழித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றப்பட்ட 3ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்தனர், இது தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அங்குமேலும் படிக்க...
சூடான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் அப்தல்லா ஹம்டோக்
சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக நடந்த போராட்டங்களில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வடஆப்பிரிக்க நாடான சூடானில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வந்த ஒமா் அல்-பஷீா், ராணுவத்தால் கடந்த 2019-ம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அதன்பிறகு ராணுவம் மற்றும் அரசியல்மேலும் படிக்க...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய யுக்தி: போஸ்டர் பிரசாரத்தில் கமல்ஹாசன் தீவிரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போஸ்டர்கள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தி.மு.க. ஒரு அணியாகவும் அ.தி.மு.க. இன்னொரு அணியாகவும் களம்மேலும் படிக்க...
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!
குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13மேலும் படிக்க...
சரியான தீர்மானம் எடுக்காது தவற விட்டமையே நெருக்கடிக்கு காரணம் – சுசில் பிரேமஜயந்த
அவசியமான நேரத்தில் சரியான தீர்மானம் எடுக்காது தவறவிட்டமையே நாடு நெருக்கடிக்குள் சிக்க காரணம் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நெருக்கடியான நிலைமைகளில் எடுக்கக் கூடாத தீர்மானங்களை எடுப்பதும் அனாவசியமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற செயற்பாடுகளே இன்று நாடு நெருக்கடியில்மேலும் படிக்க...
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – எதிர்க்கட்சி
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார். டொலர் நெருக்கடி, எரிவாயு,மேலும் படிக்க...
பிரதமர் மஹிந்த இராஜினாமா குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகின. எவ்வாறாயினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில்மேலும் படிக்க...