Day: December 21, 2021
தமிழக மந்திரி சபை மாற்றப் படுகிறது- உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?
அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்று சில தி.மு.க. மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். உதயநிதி ஸ்டாலின்பிரபலமானவர்களின் வாரிசாக இருப்பவர்களுக்கு பலமும் கிடைக்கும் பலவீனமும் உண்டாகும். தங்களது தனித்துவத்தை முன்னிலை நிறுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ள வாரிசாகமேலும் படிக்க...
பாவனையில் இருக்கும் 182.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள்
மேலும் பல போலி சுகாதார அனுமதி அட்டைகளின் (pass sanitaire) பாவனையில் இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த வாரத்தில் 110.000 போலி சுகாதார அனுமதி அட்டைகள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அது 182.000 எனும் எண்ணிக்கையை கடந்துள்ளது.மேலும் படிக்க...
பரிஸ் : இரு பெண்களை பணயக் கைதிகளாக பிடித்த ஆயுததாரி கைது
பரிசில் இரு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த்திருந்த ஆயுததாரி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை, இன்று காலை வரை (காலை 6.30 மணி நிலவரம்) நீடித்தது. நேற்று இரவு 10.00 மணி அளவில் இரு பெண்களில்மேலும் படிக்க...
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்பகுதியில் படகு மூழ்கியதில் குறைந்தது 17பேர் உயிரிழப்பு- 60பேரைக் காணவில்லை!
மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரையில் படகு மூழ்கியதில் குறைந்தது 17 பேர் உயிரிந்தனர் மற்றும் சுமார் 60பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தின் போது, கப்பலில் இருந்த 130 பயணிகளில் 45 பேர் மீட்கப்பட்டதாக கடல்சார் அதிகாரிகள்மேலும் படிக்க...
சொந்த செலவில் விண்வெளி சென்ற ஜப்பானியர் பத்திரமாக பூமி திரும்பினார்
சொந்த செலவில் விண்வெளி சென்ற ஜப்பானை சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான யுசாகு மெசாவா சோயுஸ், பத்திரமாக பூமி திரும்பியுள்ளார். இதன்மூலம் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த செலவில் விண்வெளிக்கு சென்ற முதல் நபர் என்ற பெருமை 46 வயதான யுசாகு மெசாவா,மேலும் படிக்க...
ஈழத் தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் சீனா : இந்தியாவிற்கு சிக்கல்
இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி சென்ஹொங் இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.மேலும் படிக்க...
கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்
கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டமூலம் கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் எனமேலும் படிக்க...
உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக அவதானமாக இருங்கள் – வைத்தியர் யமுனாநந்தா
உண்ணி காய்ச்சல்,டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக மக்கள் அவதானமாக செயற்படுமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனாநந்தா கேட்டுக்கொண்டுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
தமிழ் பேசும் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்:சுமந்திரன், மாவை பங்கேற்பு
தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். இரண்டாவது கூட்டத்தில் கடந்த கலந்துகொண்டிராதமேலும் படிக்க...
இந்தியாவை நாடும் தமிழ் கட்சிகளின் முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு
இலங்கையின் மீது தேவையற்ற வகையில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்துமேலும் படிக்க...