Day: June 24, 2021
11 மாத காலத்தில் விடுதலையாக இருந்தவருக்கே பொது மன்னிப்பு – குரலற்றவரின் குரல் அமைப்பு
11 மாத காலத்தில் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலையாக இருந்தவருக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுத்துள்ளார் என குரலற்றவரின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். பொசனை முன்னிட்டு ஜனாதிபதியால் 16 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்புமேலும் படிக்க...
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. அதன்படி, அவர் நாளை இரவு 8.30 மணிக்கு உரை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு மேலும்மேலும் படிக்க...
ஐரோப்பிய கால்பந்து போட்டி – ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
போர்ச்சுக்கல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி மூலம் 2 கோல்களை (31 மற்றும் 60-வது நிமிடம்) அடித்தார். ஜெர்மனி, போர்ச்சுக்கல் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் முனிச்: ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டிமேலும் படிக்க...
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் மறைந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து மே மாதம் 7-ந்தேதி முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள்மேலும் படிக்க...
காலத்தை வென்ற கவிஞன்! – கவியரசர் பிறந்தநாள் இன்று

இன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். கவிஞரைக் கொண்டாடுவோம். அவர் பாடல்களைப் பாடுவோம். தமிழ் உலகில், பாரதி எனும் கவிஞனுக்குப் பிறகு உலகெங்கும் ஒலித்த தமிழ்க் குரல்கள், இன்னொரு கவிஞனை கொண்டாடியது என்றால் அது கண்ணதாசனாகத்தான் இருக்கும். கண்ணதாசனுக்கு முன்னதாகவும் எத்தனையோ கவிஞர்கள்மேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திரு.நாகராஜா பார்த்தசாரதி (சாரதி TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) 24/06/2021

தாயகத்தில் கீரிமலையை பிறப்பிடமாகவும் பிரான்சில் BONDY இல் வசித்து வரும் நாகராஜா பார்த்தசாரதி (சாரதி TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) இன்று வியாழக்கிழமை 24 ம் திகதி தனது பிறந்த நாளை அன்பு மனைவி நண்பர்களோடு இணைந்து கொண்டடுகின்றார். இன்று பிறந்தநாளைமேலும் படிக்க...
தமிழகத்திலும் கொரோனாவின் புதிய திரிபு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் புதிய திரிபான டெல்டா பிளஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு வித்திடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வு துறையின் முதன்மைச் செயலர்மேலும் படிக்க...
பிரபல தொழில் அதிபர்களின் சொத்துக்கள் பொதுத் துறை வங்கிகளுக்கு மாற்றப் பட்டதாக அறிவிப்பு!
பிரபல தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து முடக்கப்பட்ட 9 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றியுள்ளதாக அமுலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து அமுலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்தமேலும் படிக்க...
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 39இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 18கோடியே மூன்று இலட்சத்து 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து 16கோடியே 50இலட்சத்து 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடுமேலும் படிக்க...
யாழில் கொரோனா பாதிப்பு 5,000ஐ நெருங்கியது- உயிரிழப்பும் அதிகரிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை நெருங்கியுள்ளது. யாழில் இன்று (புதன்கிழமை) 33 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு நான்காயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனாமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வருத்தம் தெரிவித்த ஜனாதிபதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பு பிற்போடப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு நேற்று (புதன்கிழமை) கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு பிற்போடப்பட்டமையினால்,மேலும் படிக்க...
மீளவும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல் – பொதுமக்களை வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென உத்தரவு!
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) இரவு 10.00 மணி முதல் மீளவும் பயணக்கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாட்டில் பயணக்கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில்,மேலும் படிக்க...