Main Menu

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர் நாளை இரவு 8.30 மணிக்கு உரை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய சுகாதார நிலைமை, கொவிட் -19 நிலைமை மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் இந்த உரையில் தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...