Day: May 23, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 293 (23/05/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் 5.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம்
பிலிப்பைன்ஸில் 5.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.02 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 113 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியமேலும் படிக்க...
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்வு
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் யார்? என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகைதமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அந்த கட்சிக்கான சட்டமன்றக்குழுமேலும் படிக்க...
தலைமையின் கட்டளையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை
தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமைமேலும் படிக்க...
நாட்டில் இன்று 2,945 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு
நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 945 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64ஆயிரத்து 187ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,மேலும் படிக்க...
மாரத்தான் வீரர்களை நிலைகுலைய வைத்த இயற்கை சீற்றம்… சீனாவில் 21 பேர் பலி
மாரத்தான் போட்டியின்போது திடீரென தாக்கிய தீவிர தட்பவெப்பநிலையால் வீரர்கள் தொடர்ந்து முன்னேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். சீனாவின் கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே உள்ள சுற்றுலா தலத்தில் 100 கி.மீ. தொலைவுக்கான மாரத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது. இதில், 172மேலும் படிக்க...
ஐப்பானிலுள்ள பிரபல தொலைக்காட்சி ஒன்றின் இணைய தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பாக தகவல் வெளியாகியது!
கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்க தலைமையகம் மற்றும் ஜப்பானில் ஒசாகா ப்ரிபெக்சரிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், பெரும் இணைய தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தில் சீன மக்கள் விடுதலை இராணுவம்மேலும் படிக்க...
தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்- ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி: மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நீக்கப்படவுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உணவுமேலும் படிக்க...
காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை- அரசு எச்சரிக்கை
நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றுமேலும் படிக்க...
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, ”ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மரணமேலும் படிக்க...
சஜித்திற்கு கொரோனா உறுதி – நாடாளுமன்றில் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து சிசிரிவி மூலம் ஆராய்வு
திர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் குறித்து சிசிரிவி கெமராக்களில் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். தனக்கும் தன்னுடைய மனைவிக்கு கொரோனா தொற்று உறுதிமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்
மட்டக்களப்பு- நாகர்வட்டை கடற்கரையில் கடந்த 18 ஆம் திகதி, நீதிமன்ற தடை உத்தரவை மீறி தீபச்சுடர் ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு வாழசை்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நினைவேந்தல்மேலும் படிக்க...