Main Menu

புத்தளம் நகர சபையின் தலைவர் விபத்தில் உயிரிழப்பு

புத்தளம் நகர சபையின் தலைவர் அப்துல் பாய்ஸ் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அப்துல் பாய்ஸ் 52ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...