Day: May 18, 2021
உலகின் சிறந்த ஆயிரம் படங்களின் பட்டியல் வெளியீடு – 3-வது இடத்தை பெற்ற ‘சூரரைப் போற்று’
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. சூர்யாசூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி ஓசை ஒலிக்கவிடப்பட்டு தீபங்கள் ஏற்றி இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின்மேலும் படிக்க...
குற்றம் செய்திருந்தால் தூக்கிலிடுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்
தான் ஏதேனும் தவறு செய்தால் தனக்கு மரண தண்டனை விதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்க்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன்போது அங்கு கருத்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
கிளிநொச்சி ஆடைத் தொழிற் சாலைகளில் கொரோனா பரவினால் மாவட்டத்தையே அழித்து விடும்!உடனடியாக மூடி மாவட்ட மக்களைக் காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை
கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவினால் மாவட்ட மக்கள் பேராபத்தை எதிர்கொண்டு மாவட்டமே அழிந்துவிடும் என பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், உடனடியாக குறித்த ஆடைத் தொழிற்சாலைகளை மூடி மக்களைக் காப்பாற்ற நடவடிக்கைமேலும் படிக்க...
அடுத்த 6 வாரத்தில் 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்மேலும் படிக்க...
மியூசிக் செயலியில் புது அம்சங்களை இலவசமாக வழங்கும் ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனத்தின் மியூசிக் செயலியில் ஜூன் மாதம் முதல் புது அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது மியூசிக் செயலியில் ஸ்பேஷியல் ஆடியோ, டால்பி அட்மோஸ் மற்றும் லாஸ்லெஸ் ஆடியோ போன்ற அம்சங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும்: பிரதமர் பொரிஸ்
கொரோனா வைரஸைத் தடுப்பதில் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்கை வகிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் முடக்கநிலை விதிகள் எளிதாக்கப்படுகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர்மேலும் படிக்க...
இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தல்!
இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு போப் ஆண்டவரிடம் துருக்கி வலியுறுத்தியுள்ளது. காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஆண்டவரை நேற்று (திங்கட்கிழமை) தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு பேசிய போதே ஜனாதிபதி தயீப் எர்டோகன் இதனைமேலும் படிக்க...
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு!
காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அழைப்பு விடுத்துள்ளார். அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுக்க இஸ்ரேலை ஜனாதிபதி ஜோ பைடன், கேட்டு கொண்டுள்ளார். மேலும், எகிப்து மற்றும் பிற நட்பு நாடுகளுடன் அமெரிக்காவின் பங்களிப்புமேலும் படிக்க...
மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை காலினால் தட்டி அகற்றி விட்ட காவலாளி- யாழ்.பல்கலையில் சம்பவம்
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி, காலினால் தட்டி அகற்றியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது பல்கலைக்கழக காவலாளி மாணவர்களினால் மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுதினம் – சிவாஜிலிங்கம் கைதாகி பின்னர் விடுதலை!
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் தமிழாராய்ச்சி மண்டபத்திற்கு முன்பாகவுள்ள தூபியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியபோதே பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு
ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம். * ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கைமேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி பெறப் பட்டுள்ளது- தமிழக அரசு
கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றிமேலும் படிக்க...
பெண்கள் புறக்கணிக்கக் கூடாத வலிகள்
பெண்கள் தலை வலி, பல் வலியை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுவே பின்னாளில் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்துவிடக்கூடும். அதனை தவிர்க்க பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள் குறித்து பார்ப்போம். பெண்கள் புறக்கணிக்கக்கூடாத வலிகள்இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பொறுப்புகள் கூடிக்கொண்டே இருக்கிறது. குடும்ப நலன் மீது காண்பிக்கும்மேலும் படிக்க...
தடைகளை மீறி யாழ்.பல்கலையில் சுடரேற்றி அஞ்சலி
இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. 12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இருப்பினும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவுமேலும் படிக்க...
மன்னாரிலும் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மதத் தலைவர்கள், மன்னார் நகர முதல்வர்,மேலும் படிக்க...
யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிப்பு: செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி
யாழ்.பல்கலையில் இராணுவம், பொலிஸ் குவிக்கப்பட்டு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற இரு ஊடகவியலாளர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக் கழகளத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறாமல் தடுக்கும் வகையில் நேற்று பிற்பகலில் இருந்து இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள்மேலும் படிக்க...
விமான சேவைகள்- தொடர்ந்து வீழ்ச்சி!
கடந்த பல மாதங்களை போலவே ஏப்ரல் மாதத்திலும் விமான போட்டுவரத்துக்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சாள்-து-கோல் விமான நிலையத்திலும், ஓர்லி விமான நிலையத்திலும் சேர்த்து கடந்த ஏப்ரலில் 1.3 மில்லியன் பயணிகள் மாத்திரமே பயணித்துள்ளனர். இவ்விரு விமான நிலையங்களிலும் இரண்டு முனையங்கள் மாத்திரமேமேலும் படிக்க...
‘மியான்மருக்காக பேசுங்கள்’ பிரபஞ்ச அழகி போட்டியில் உலகளாவிய ஆதரவை நாடிய மியான்மர் அழகி
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 69-வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...