Day: May 16, 2021
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 292 (16/05/2021)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி ( 12/05/2021)
புனிதப்பணி செய்த புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான வைகாசித் திங்கள் பன்னிரெண்டே ஐ.நா.சபையின் பரிந்துரைப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் பிரகாரம் உலக செவிலியர் தினமாச்சு ! கருணையின் ஊற்றுக்கள் காருண்ணிய சீலர்கள் செவிலியர்கள் கொடிய கொரோனா காலத்திலும் கவச உடைக்குள்ளும் வியர்வைக்மேலும் படிக்க...
ஈரான் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் ரைசி மற்றும் லரிஜானி
ஈரானின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளனர். உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனியுடன் நெருங்கிய உறவு கொண்ட இவர்கள் இருவருடன் ஜனாதிபதி தேர்தலில்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் தளர்வு – நிபுணர்கள் எச்சரிக்கை
இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகள் அதிகரித்துள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடுகளில் தளர்வு என்ற அறிவிப்பு நான்கு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல்மேலும் படிக்க...
சர்வதேசத்தின் கோரிக்கை: இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அவசரமாக கூடுகின்றது
பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸுடன் போர் நிறுத்தத்திற்கான சர்வதேசத்தின் கோரிக்கைக்கு மத்தியில், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை அதன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை குழுவிற்கு இராணுவ நடவடிக்கை குறித்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் காணப்படுகின்றது. விரோதப் போக்கைமேலும் படிக்க...
அமெரிக்க வீரர்களிடையே பரவும் மர்ம நோய்… மைக்ரோவேவ் தாக்குதலா?
அமெரிக்க உளவுபிரிவுக்கு எதிராக ரஷியா மைக்ரோவேவ் தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்க ராணுவ தலைமையகம்வாஷிங்டன்:அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ அதிகாரிகள் வெளிநாடுகளில் மர்மமான முறையில் மூளை பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிஐஏ அதிகாரிகள், தூதர்கள், பாதுகாப்புமேலும் படிக்க...
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வாக்கெடுப்பு
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்பதற்காக டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் நாளை சென்னை வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்மேலும் படிக்க...
ஜெயிச்சிருந்தா இப்படி செய்திருப்பீர்களா? – கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். கமல்ஹாசன், சனம் ஷெட்டிதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில்மேலும் படிக்க...
உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸ்களை அழிக்கும் கோவாக்சின் தடுப்பூசி -ஆய்வு முடிவு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆய்வு இதழில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து குறித்த ஆய்வுக்கட்டுரை வெளியாகி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும், கொரோனா வைரசானது தொடர்ந்து மரபணு மாற்றம் அடைந்து வருவதால்மேலும் படிக்க...
பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் – சந்திரசேகரன்
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக மக்கள் அரசியல் சூதாட்டம் பற்றி சிந்திக்க முடியாத நிலையில் உள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சிமேலும் படிக்க...
கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டியிலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவு!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கண்டறியப்பட் 2 ஆயிரத்து 386 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 338 நோயாளர்கள் கண்டியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கண்டி நகரப்மேலும் படிக்க...
கல்லாலும் மண்ணாலும் அமைந்த நினைவுத் தூபியை அழிக்கலாம்: மனதில் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது -சீ.வீ.கே
கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்தமேலும் படிக்க...