Day: December 13, 2020
டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடி வைப்பதற்கு ஜேர்மன் திட்டம் !
கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள்மேலும் படிக்க...
நல்லூர் பகுதியில் ஐஸ்கிறீம் கடையொன்றில் தீ விபத்து!
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை வீதியில் அமைதுள்ள குறித்த கடையின் சமையல் அறையிலேயே தீ ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம், இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்புப்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் 26 பேருக்கு கொரோனா!- பல இடங்களில் தொற்றாளர்கள் கண்டறிவு!
யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டதாகவும்மேலும் படிக்க...
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து- செல்வி.அஸ்வி ரமேஷ் (13/12/2020)
தாயகத்தில் தர்மபுரம் கிளிநொச்சியை சேர்ந்த பெல்ஜியத்தில் வசிக்கும் ரமேஷ் கிருஷ்ணகிருபா தம்பதிகளின் செல்வப்புதல்வி அஸ்வி தனது முதலாவது பிறந்தநாளை 13ம் திகதி டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் அஸ்வி செல்லத்தை அன்பு அப்பா ரமேஷ்,மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து நியூஸி மூத்த வீரர் நீக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் இருபதுக்கு இருப்பது போட்டிகளில் விளையாடும் நியூஸிலாந்து அணியில் இருந்து மூத்த வீரர் ரோஸ் டெய்லர் நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தில் பயணம் மேற்கொண்டு 3 இருபது ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடமேலும் படிக்க...
ஈரானிய மரண தண்டனை ‘காட்டு மிராண்டித் தனமானது’ – பிரான்ஸ் கண்டனம்
பாரிஸ் ஊடகவியலாளர் ஒருவருக்கு ஈரான் மரணதண்டை விதித்தமையானது, தெஹ்ரானின் சர்வதேச கடமைகளுக்கு எதிரானது என பிரான்ஸ் நேற்று (சனிக்கிழமை) கடுமையாக சாடியுள்ளது. ஈரானில் இந்த தீவிரமான கருத்து வெளிப்பாடு மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை மீறும் செயலை பிரான்ஸ் மிகக் கடுமையான வகையில்மேலும் படிக்க...
பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ – பிரித்தானியா
பிரெக்சிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய சலுகையை ஏற்றுக்கொள்ள முடியாது என லண்டன் நம்புவதாக பிரித்தானிய அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல்மேலும் படிக்க...
நீர்நிலைகளைப் பாதுகாக்க றோயல் கடற்படைக் கப்பல்களை நிறுத்துகிறது இங்கிலாந்து!
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில், பிரித்தானியா மற்றும் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவின் மீன்பிடி நீர் நிலைகளைப் பாதுகாக்க நான்கு றோயல் கடற்படை ரோந்துக்மேலும் படிக்க...
எத்தியோப்பியாவின் டைக்ரே பிராந்தியத்துக்கு விரைந்த முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம்!
ஆபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவில், டைக்ரே பிராந்தியத்தின் தலைநகருக்கு முதல் தன்னார்வ தொண்டு நிறுவனம் விரைந்துள்ளது. கடந்த மாதம் சண்டை வெடித்ததில் இருந்து முதல் அரசு சாரா உதவிப் பிரிவு, எத்தியோப்பியாவின் வடக்குப் பகுதியான டைக்ரேயின் தலைநகருக்குமேலும் படிக்க...
இத்தாலியில் புதிதாக 649 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு !
இத்தாலியில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி புதிதாக 649 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்தினம் அதாவது வெள்ளிக்கிழமை 761 பேர் உயிரிழந்திருந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை புதிதாக நேற்று 19 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனாமேலும் படிக்க...
காலநிலை அவசர நிலையை அறிவிக்குமாறு உலக நாடுகளிடம் ஐ.நா. தலைவர் வேண்டுகோள்!
அழிவுதரும் புவி வெப்பமடைதலைத் தவிர்ப்பதற்காக, தங்கள் நாடுகளில் அவசரநிலையை அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை, உலகளாவிய சமூகம் தமது செயற்பாட்டை மாற்றாவிட்டால், இந்த நூற்றாண்டில் பேரழிவுகரமான வெப்பநிலை அதிகரிப்பை நோக்கிமேலும் படிக்க...
லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள வைத்தியர்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், அவருடயை சிறுநீரகம் எப்போது வேண்டுமானாலும் செயலிழந்துவிடும் என்றும் அவர்மேலும் படிக்க...
கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கு ஆபத்து – எச்சரிக்கை!
உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. 1990களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சிலமேலும் படிக்க...
2021 ஏப்ரல் மாத்திற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்
பழைய முறையிலோ, புதிய முறையிலோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்தும் சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். பிரதமருக்கும், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையிலான சந்திப்பில்மேலும் படிக்க...
மாணவியுடன் அநாகரிகமாக நடந்து கொண்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சாவகச்சேரி – தனங்கிளப்பு பகுதியில் பாடசாலை மாணவிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்ததுடன், மாணவியின் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அயலவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனங்கிளப்பு பகுதியில்மேலும் படிக்க...
பண்டிகைக் காலத்தில் நாடு முடக்கப்படுமா? – இராணுவத் தளபதி விளக்கம்
இலங்கையில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மேலும் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதித்து, பிரதேசங்களை தனிமைப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை அமுலாக்கவோ தேவை ஏற்படாது என கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகமேலும் படிக்க...