Day: December 10, 2020
“ மனித உரிமை “ 10.12. 2020 (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)
மார்கழித் திங்கள் பத்து மானிடர் உரிமை பேணும் மனித உரிமை நாள் மனித உரிமை பிறப்பின் உரிமை மறுப்பதும் பழிப்பதும் வீணர்கள் வேலை மனித உரிமை மறுக்கப்பட்டால் விழிக்க வேண்டுமே உலகமும் ஒழிக்க வேண்டும் உரிமை மீறல்களை ! புயலுக்குப் பின்மேலும் படிக்க...
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று முல்லைத்தீவிலும் போராட்டம்!
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கின் பல பாகங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் வலுப்பெற்றிருந்தன. சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(வியாழக்கிழமை) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம்மேலும் படிக்க...
வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக் கொண்டிருந்தவர் கைது!
வளர்ப்பு நாயை குளிப்பாட்டிக்கொண்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் Sevran (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்துக்கள் கழுவும் நிலையம் ஒன்றில், தனது வளர்ப்பு நாய் ஒன்றை ஒருவர் குளிப்பாட்டிக்கொண்டிருந்துள்ளார். மகிழுந்துகள் கழுவ பயன்படுத்தும் இயந்திரமான karcher இனை பயன்படுத்தி அவர்மேலும் படிக்க...
ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தவிருங்கள்- MHRA அறிவுறுத்து!
கொரோனா தொற்றுக்கு எதிரான பிரித்தானியாவின் வெகுஜன தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளில் பங்கேற்றவர்களில் இருவருக்கு ஒவ்வாமை பாதிப்பு இருப்பதை இங்கிலாந்தின் மருத்துவ ஒழுங்குமுறை நிறுவனம் கண்டறிந்துள்ளது. குறித்த இருவருக்கும் நேற்று ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்புமேலும் படிக்க...
ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட அதிகமான அளவு அமேசான் மழைக் காடுகள் அழிப்பு!
ஸ்பெயின் நாட்டின் மொத்த பரப்பளவை விட, அதிகமான அளவு அமேசான் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ‘அமேசான் அட்லஸ்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேஸில், பெரு, வெனிசுவேலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்வடார், கயானா ஆகிய நாடுகளில் பரவியுள்ள அமேசான்மேலும் படிக்க...
தமிழக தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள்!
தமிழகத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட பா.ஜ.க தலைமை வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பா.ஜ.கவை வலுப்படுத்தும் நோக்கில் அக்கட்சியின் தேசியமேலும் படிக்க...
மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள் : போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டம்!
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய பரிந்துரைகளை நிராகரித்த விவசாயிகள், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். வேளாண் சட்டங்கள் தொடர்பான வரைவு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 13 விவசாய சங்கங்களிடம் மத்தியமேலும் படிக்க...
20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – GMOA
பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா மரணங்கள் தொடர்பான மீளாய்வு குழுமேலும் படிக்க...
எமது உறவுகளை தேடுவது தேசவிரோதமா – வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்!
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மனித உரிமைகள் மதிக்கப்படாத நாட்டிலிருந்து ஆயிரம் நாட்களுக்கு மேலாக நீதிகோரி போராடும் காணாமல் ஆக்கப்பட்டோரின்மேலும் படிக்க...
எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் – வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள்!
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள் என்று உறவுகள் கதறி அழுதனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில்மேலும் படிக்க...