Day: November 13, 2020
ஐரோப்பிய நாட்டிற்கு படகொன்றில் அகதிகளாக பயணம் செய்ய முயற்சித்த 74பேர் உயிரிழப்பு!
லிபிய கடற்கரையான கோம்ஸில் ஏற்பட்ட படகு விபத்தில் 74 குடியேறிகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (ஐஓஎம்) தெரிவித்துள்ளது. பேரழிவு தரும் சம்பவம் நடந்தபோது பெண்கள், குழந்தைகள் உட்பட 120க்கும் மேற்பட்டவர்கள் படகில் இருந்ததாக தெரியவந்துள்ளது. மீட்புமேலும் படிக்க...
‘அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல்’: ட்ரம்பின் மோசடி குற்றச்சாட்டுகள் நிராகரிப்பு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மோசடி கூற்றுக்களை நிராகரித்து, ‘2020 வெள்ளை மாளிகை வாக்கெடுப்பு அமெரிக்க வரலாற்றில் மிகவும் பாதுகாப்பானது’ என்று அமெரிக்க கூட்டாட்சி தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். எந்தவொரு வாக்களிப்பு முறையும் வாக்குகளை நீக்கியது அல்லது இழந்தது, வாக்குகளை மாற்றியது அல்லதுமேலும் படிக்க...
ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பாரக் ஒபாமா
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக உள்ளாரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா எழுதியுள்ளA Promised Land’ என்ற புத்தகம் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது.மேலும் படிக்க...
ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலையே கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏற்படும்- எதிர்க்கட்சி உறுப்பினர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைப் போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் இரண்டாவது தடவை ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போகும் நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், மஹிந்தவின் புதிய கட்சியானது சுதந்திரக்மேலும் படிக்க...
மக்களின் நினைவேந்தல் உரிமையை அரசாங்கம் பறிக்கக்கூடாது – சுமந்திரன் கோரிக்கை
அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி மக்களின் நினைவேந்தல் உரிமையை பறிக்கக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றுநோய் காராணமாக நிலவும் அசாதாரண சூழல் குறித்த நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஒத்திவைப்புப் பிரேரணைமேலும் படிக்க...
நேபாளத்தில் பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 9பேர் உயிரிழப்பு- 34பேர் காயம்!
நேபாளத்தின் தஷ்ரத் சந்த் நெடுஞ்சாலையில் பைடாடியில் உள்ள படான் நகராட்சி-8 இன் கோடே என்ற இடத்தில் பயணிகள் பேருந்து விபத்தில் சிக்கியதில் 9பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 34பேர் காயமடைந்தனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.30 மணியளவில், பேருந்து வீதியில் இருந்து 600மேலும் படிக்க...
இந்தியா, சீனா மோதல் போக்கை பயன்படுத்தி மற்ற நாடுகள் அரசியல் செய்யும் – ரஷ்யா
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடுகளான சீனாவும், இந்தியாவும் மோதிக் கொண்டால் இதனை வைத்து மற்ற நாடுகள் அரசியல் செய்யும் என ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார். எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்ற நிலை நீடித்துமேலும் படிக்க...
நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை குடும்பம்- அவுஸ்ரேலியாவில் சம்பவம்
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு குடியேறிய குடும்பமொன்றின் பிரதான விண்ணப்பதாரி உயிரிழந்தமையினால், அக்குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் நாடு கடத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 வருடங்களுக்கு முன்னர், நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் Kempsey பகுதியில் தற்காலிக வேலைமேலும் படிக்க...
நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது – தமன்னா
நடிகை தமன்னா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நிலையில், அது குறித்த அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “ நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம்மேலும் படிக்க...
கொவிட்-19: சுவிஸ்லாந்தில் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு மொத்தமாக இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 396பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 33ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல்!
சுவிஸ்லாந்தின் ஜெனீவாவில் ஏலத்தில் விடப்பட்ட அரிய வரை வெளிர் சிவப்பு வைரக்கல் (pink diamond) 26.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ரஷ்யாவின் வைர சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட இந்த வைரக்கல், 14.83 காரட் எடைமேலும் படிக்க...
சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொள்ள முடியாது!
வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலைகளில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை சபை அமர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையால், இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பிள்ளையான் என்றழைக்கப்படும்மேலும் படிக்க...
தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
தீபாவளி பண்டிகை கொண்டாடும் மக்கள், தீப்பற்றக்கூடிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு, விளக்குகளை ஒளிரச் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலானோர் அல்ஹகோல் அடங்கிய கை கழுவும்மேலும் படிக்க...