Day: November 12, 2020
வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளது- சம்பிக்க
குறுகிய கால கடன்களினால் வெகுவிரைவில் நாடு கடன் பொறிக்குள் சிக்கவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கம் சர்வதேச கடன்களை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் சீனாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலரையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகமேலும் படிக்க...
8 குழந்தைகள் கொலை- 10பேரை கொலை செய்ய முயன்றதாக செவிலியர் மீது குற்றச்சாட்டு!
செஸ்டர் மருத்துவமனையின் கவுண்டஸில் எட்டு குழந்தைகளை கொலை செய்ததோடு, மேலும் 10பேரை கொலை செய்ய முயன்றதாக ஒரு செவிலியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 30 வயதான லூசி லெட்பி, 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நவ-நேட்டல் பிரிவில் மரணங்கள் தொடர்பான விசாரணையின்மேலும் படிக்க...
சர்வதேச டென்னிஸ் தரவரிசை: பெடரரை பின்தள்ளி மெட்வேடவ் முன்னேற்றம்!
டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பரிஸில் கடந்த வாரம் நடைபெற்ற பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் முடிவடைந்த நிலையில், ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையில் முதல் பத்துமேலும் படிக்க...
300 மில்லியன் அளவிலான கொவிட்-19 தடுப்பூசியை வாங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
பயோஎன்டெக் மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை 300 மில்லியன் டோஸ் (அளவு) வரை வாங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விநியோகங்கள் தொடங்கப்படும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஐரோப்பியமேலும் படிக்க...
ஹொங்கொங் அரசாங்கத்திற்கு சிறப்பு உரிமை: ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்கள் இராஜினாமா!
ஹொங்கொங் சுதந்திரத்திற்கு ஆதரவாக சட்டசபை உறுப்பினர்கள் 4 பேரை ஹொங்கொங் அரசாங்கம் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியததை கண்டித்து ஜனநாயக ஆதரவு சட்டசபை உறுப்பினர்களான எதிர்க்கட்சியினர் 15 பேரும் தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இந்த இராஜினாமா ஹொங்கொங்கில் மக்கள் போராட்டத்திற்குமேலும் படிக்க...
தமிழர்கள் தொடர்ந்தும் வல்லரசுகளால் கையாளப்படும் ஒரு தரப்புதானா.?
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக இருப்பவர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். இவர் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலை கொண்டிருந்த காலகட்டத்தில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் விவகாரத்துக்குப் பொறுப்பான அதிகாரியாக இருந்தவர். 1990ஆம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படைமேலும் படிக்க...
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் பொம்மை: வடகொரியா சாடல்!
ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு மேற்கத்திய நாடுகளின் இசைக்கு நடனமாடும் ஒரு பொம்மையாக உள்ளது என வடகொரியா கடுமையாக சாடியுள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரஃபேல் கிராஸி ஆற்றிய உரைக்கு பிறகு வட கொரிய தூதர் கிம் சாங்மேலும் படிக்க...
வெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக ரோன் க்ளெய்ன் நியமனம்!
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென், மூத்த செயல்பாட்டாளர் ரோன் க்ளெய்னை வெள்ளை மாளிகையின் தலைமைத் தலைவராக தேர்வு செய்துள்ளார் என்று அவரது குழு கூறுகிறது. இந்த பணியில், ஜனாதிபதியின் செயல் அலுவலகத்தின் மேற்பார்வை பொறுப்பை கவனிப்பதுடன், ஜனாதிபதியின் செனட் ஆலோசகராகவும்மேலும் படிக்க...
சில அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட கூடாது – மத்திய அரசு அறிவிப்பு!
வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக இனி போராட்டம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயற்படும் அமைப்புகள், மாணவர் சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுமேலும் படிக்க...
கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 264 கொரோனா நோயாளர்கள் அடையாளம்!
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பதிவான 635 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பில் நேற்று மாத்திரம் 264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 136 பேரும்மேலும் படிக்க...
நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பை கூட்டமைப்பு புறக்கணிக்க உள்ளது!
2020ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இந்த விடயத்தைமேலும் படிக்க...
இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி
இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேலும் படிக்க...