Day: November 11, 2020
ஒரு நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப் பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் – மோடி
குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் காணொளிவாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
நாட்டில் கொரோனா பரவல் தீவிரம்- மொத்த பாதிப்பு 15,000ஐ கடந்தது!
நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்க்ள அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தைமேலும் படிக்க...
மேல் மாகாணத்தை விட்டு மக்கள் வெளியேற முடியாது- உடனடி உத்தரவு!
கொரோனா தொற்றாளர்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுவரும் மேல் மாகாணத்தை விட்டு மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்போது முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்தில் இருந்துமேலும் படிக்க...
எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை – அங்கலா மேர்க்கல்
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை என ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கல்லும் வலியறுத்தியுள்ளார். பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியிருந்தார்.மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் – பிரான்ஸ்
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரான்சில் இரண்டு மற்றும் வியன்னாவில் ஒன்று என மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர்மேலும் படிக்க...
ட்ரம்ப் தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக் கேடானது – ஜோ பிடன்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது தோல்வியை ஏற்க தயங்குவது வெட்கக்கேடான விடயம் என ஜோ பிடன் கூறியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கைகள் அவரது அதிகாரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இடம்பெற்றதாக குற்றம்மேலும் படிக்க...
ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் – தொழிலதிபர்கள் கோரிக்கை!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து பரஸ்பர நல்லுறவு தொடரும் என்ற அறிகுறியை வெளிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க –மேலும் படிக்க...
கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்தல் – சர்வதேச மன்னிப்புச் சபை
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது மத சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே மன்னிப்புச்சபைமேலும் படிக்க...
நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் 84 ஆவது வயதில் காலமானார்
உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா 84 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அரச மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர், இன்று காலை காலமானார்மேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் – முதலமைச்சர்
பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவு
இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் எனமேலும் படிக்க...
அமெரிக்கா, ஜேர்மனி இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து 90 சதவிகிதம் பலனளிப்பு
அமெரிக்காவின் பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான பைஸர் மற்றும் ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிமேலும் படிக்க...
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை உள்ளிட்ட நாடுகள் மீது திணிக்காது – அலெய்னா
அமெரிக்கா தனது விருப்பங்களை இலங்கை மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ திணிக்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த, அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெளிவுபடுத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ்மேலும் படிக்க...