Day: October 10, 2020
கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை- பாலித ரங்கே பண்டார
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்திய அரசாங்கம் இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் எதனையும் செய்யவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதன்மேலும் படிக்க...
மறைந்த எஸ்.பி.பி.யின் ஆத்மா சாந்தியடைய தீபம் ஏற்றிய பாடகர்கள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவாக அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பின்னணி பாடகர்கள் சிலர் மோட்ச தீபம் ஏற்றி, பக்திப்பாடல்கள் பாடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். குறித்த நிகழ்வில், எஸ்.பி.பாலசுப்பிரமணியின் சகோதரியும் பின்னணி பாடகியுமான எஸ்.பி.சைலஜா, அவரது கணவர் சுபலேகா சுதாகர், பின்னணி பாடகர்கள் மனோ,மேலும் படிக்க...
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகும் இலங்கைப் பெண்
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் க்ளியோ வீ, (கிளியோபட்ரா) தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து, நடிக்கும் லாபம் படத்தில் இசை அமைப்பாளர் இமான் இவரை பாடகியாக அறிமுகம் செய்யவுள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்துமேலும் படிக்க...
வட கொரியா மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை நடத்தியதாக தென் கொரியா தகவல்!
கொரியா ஆளும் தொழிலாளர் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரியா மகத்தான இராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளதாக தெரிகின்றது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த ஆண்டு வெளியிடுவதாக உறுதியளித்த புதிய மூலோபாய ஆயுதங்களைக் காண உலகநாடுகளேமேலும் படிக்க...
தீபாவளி பண்டிகைக் காலத்தில் மீண்டும் கொரோனா தீவிரமடையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடையும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்பார்க்காது விட்டாலும் முதல் அலையே தீபாவளி வரை மக்களைத் துரத்தும் எனவும், பொது முடக்கத்தைத் தொடர்ந்து நீடிப்பதும் சாத்தியமல்ல என்றும்மேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- நடால் இறுதிப் போட்டியில் மோதல்!
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில், நோவக் ஜோகோவிச் மற்றும் ரபேல் நடால் ஆகியோர் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான முதல் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலைமேலும் படிக்க...
ஸ்பெயினில் 15 நாட்கள் அவசரகால நிலை பிரகடனம்!
ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் கொவிட்-19 நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாட்கள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட ஒரு பகுதி முடக்கநிலையை நீதிமன்றம் இரத்து செய்ததையடுத்து, இந்த புதிய உத்தரவினை ஸ்பெயின் அரசாங்கம் பிறப்பித்துள்ளது.மேலும் படிக்க...
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஒரேநாளில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 339பேர் பாதிப்படைந்துள்ளனர். மேலும், 62பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கைமேலும் படிக்க...
லெபனானில் மீண்டும் வெடிப்பு சம்பவம்: நான்கு பேர் உயிரிழப்பு- 20பேர் காயம்!
லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு எரிபொருள் தாங்கி வெடித்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 20பேர் காயமடைந்தனர். இதுதவிர மேலும் பலர் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் செஞ்சிலுவை சங்கத்தினர்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள்மேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஐவரும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்மேலும் படிக்க...
பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உட்துறை அமைச்சகம்மேலும் படிக்க...
