Day: October 3, 2020
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் இரண்டு இலட்சத்து 98ஆயிரத்து 363பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 22ஆவது நாடாகமேலும் படிக்க...
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ்: நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்!
பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் நடால், தியேம், ஹெலப், ஸ்வீடோலினா ஆகியோர் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியொன்றில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், இத்தாலியின் ஸ்டெபனோ டிராவாக்லியாயை எதிர்கொண்டார்.மேலும் படிக்க...
தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் – நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் எனக்மேலும் படிக்க...
கல்வியிலிருந்து மதம் வெளியேற்றம்: தீவிரவாத சிந்தனையைத் துடைத்தெறிய வேண்டும் – மக்ரோன்
கல்வியிலிருந்தும் பொதுத் துறையிலிருந்தும் மதத்தை வெளியேற்றுவதற்கான செயற்பாட்டில் எவ்வித சலுகைகளும் வழங்கப்படாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். தீவிர இஸ்லாத்திற்கு எதிரான பிரான்சின் மதச் சார்பற்ற விழுமியங்களைக் காக்கும் திட்டத்தை ஜனாதிபதி மக்ரோன் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார். இதன்போது,மேலும் படிக்க...
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவு கிளிநொச்சியில் திறப்பு!
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் கிளிநொச்சி அலுவலகம் வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடகப் பிரிவே இன்று (சனிக்கிழமை)மேலும் படிக்க...
புங்குடுதீவு பூசகர் கொலை: சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளிப்பு- சீ.சீ.ரீ.வி. பதிவும் மீட்பு!
புங்குடுதீவு, ஊரதீவு சிவன் கோயில் பூசகரை கொலைசெய்த குற்றச்சாட்டில் மூவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன்போது, தாங்கள் மூவரும் மதுபோதையில் இருந்ததால் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டோம் எனவும் அதனால், அவர் மயங்கிச்மேலும் படிக்க...
Noisy Le Sec – இலங்கையர்கள் ஐவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்!
இன்று காலை Noisy Le Sec நகரில் குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு பெண் உட்பட 5 பேர் படு கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரான்சின் கிழக்கு பரிஸ் புறநகர்ப் பகுதியான Noisy-le-Sec நகரில் இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளதுடன்மேலும் படிக்க...
இந்தியாவை தாக்கும் கொரோனா, 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இது வெறும் பலி எண்ணிக்கை மட்டுமல்ல. இந்தியாவில் இருந்து சுமார் ஒரு லட்சம் பேரின் சுவாசத்தை கொரோனா பறித்திருக்கிறது எனபதே ஆகும். இந்த மோசமான செய்தியால் ஒட்டுமொத்த நாடும் அதிர்ச்சிமேலும் படிக்க...
என்னை ஏமாற்றி விட்டாயே பாலு… கே.ஜே.யேசுதாஸ் வேதனை
முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம் என பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு குறித்து பாடகரான கே.ஜே.யேசுதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாலுவும், நானும் ஒரு அம்மாமேலும் படிக்க...
திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி – பினராயி விஜயன்
திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஒன்பது, அலி என்று ஒரு காலத்தில் கேவலமாக பேசப்பட்டு வந்த திருநங்கைகள் தற்போதுமேலும் படிக்க...
ஐநா சபையில் இன்று பிரதமர் மோடி இந்தியாவின் வலிமை குறித்து உரை நிகழ்த்துகிறார்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 75-வது கூட்டத்தில் இந்திய பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று உரைநிகழ்த்துகிறார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
நாம் தமிழர் சீமான் மருத்துவமனையில் அவருக்கு என்ன ஆனது?
திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து சீமான் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மட்டுமே நடைபெற்றதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூறி வருகின்றனர். கடந்த திங்களன்று காலையில் இருந்தே சீமான் சோர்வாகவேமேலும் படிக்க...
உலகின் மிகவும் உயரமான, நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
உலகின் மிகவும் உயரமான, நீளமான அட்டல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இமாச்சல பிரதேசம் ரோதாங் கணவாய்க்குக் கீழே உள்ள மணாலி- லாஹல் ஸ்பிதி பள்ளத்தாக்கு பகுதியை இணைக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தமேலும் படிக்க...
நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்- பிரசன்ன ரணதுங்க
20 ஆவது திருத்தச்சட்ட மூலம் நிறைவேறிய பின்னர் நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்கள்
சட்ட விரோதமான முறையில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 300 இற்கு அதிகமாக வாகனங்களை சுங்க திணைக்களத்தினர் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்குள் குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைமேலும் படிக்க...
டொனால்ட் டிரம்ப் வைத்திய சாலையில் அனுமதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை (30.9.2020) நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் சென்றிருந்தார். இதனால், டொனால்டு டிரம்பும் (74 வயது)மேலும் படிக்க...
மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைப்பு!
இந்தியாவில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதுபோல் காந்திஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் இரவு கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் மதுக்கடைகளை கலால் துறையினர் மூடி சீல் வைக்கும் பணியில்மேலும் படிக்க...
169 கோடி ரூபாய் செலவில் விண்வெளிக்கு அனுப்பிய கழிவறை
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத ஜீரோ -க்ரேவிட்டி கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது. தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்தக் கழிவறை எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவால்மேலும் படிக்க...