Main Menu

தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் – நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் நயன்தாரா திருமணம் குறித்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாக நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் செய்ய அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...