Day: September 28, 2020
ஸ்பெயினில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள்
ஸ்பெயின் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிராந்திய சுகாதார அதிகாரிகள் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி ஸ்பெயினில் 716,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில்மேலும் படிக்க...
எஸ்.பி.பி.இன் மருத்துவக் கட்டண சர்ச்சை – முற்றுப்புள்ளி வைத்த சரண்
காலஞ்சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண் விளக்கமளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் திகதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம்மேலும் படிக்க...
ஜமால் கஷோக்கி கொலை தொடர்பாக மேலும் ஆறு சவுதியர்கள் மீது துருக்கி குற்றச்சாட்டு
இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டமை தொடர்பாக மேலும் 06 சவுதி சந்தேக நபர்களுக்கு எதிராக துருக்கி சட்டத்தரணிகள் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்களில் இருவர் மீது கடுமையான ஆயுள் தண்டனை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக துருக்கிமேலும் படிக்க...
பெங்களூருவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் சட்டமூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,மேலும் படிக்க...
19 ஆவது திருத்தத்தினால் கீரியும் பாம்பும் போல மைத்திரி -ரணில் முரண்பட்டமையே தாக்குதலுக்கு காரணம்: ஜி.எல்.பீரிஸ்
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கீரியும் பாம்பும் போல முரண்பட்டுக் கொண்டதாலேயே ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை தடுக்க முடியாமல்போனது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்மேலும் படிக்க...
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி – மாவை சேனாதிராஜா
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளைமேலும் படிக்க...
20 ஆவது திருத்தம் குறித்து மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார் – நீதி அமைச்சர்
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்லத் தேவையான எந்த விடயமும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் நாடாளுமன்றத்துக்குமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) ஓய்வுநிலை ஆசிரியை 28/09/2020
தாயகத்தில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பெர்னதெத் எமெல்டா ஜோசப் (வேணி ரீச்சர்) Bernadette Emelda Joseph (BERNIE Teacher) அவர்கள் (ஓய்வுநிலை ஆசிரியை Holy Family Convent பம்பலப்பிட்டி) 22/09/2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார்மேலும் படிக்க...
8 மாத தீவிர பயிற்சிக்கு பிறகு வெடிகுண்டு நிபுணர்களாக 5 பெண்கள் பணிநியமனம்
துபாயில் கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சி பெற்ற 5 பெண் களுக்கு வெடிகுண்டு நிபுணர்களாக பணிநியமனம் வழங்கப்பட்டது. துபாயில் தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது போலீஸ் துறையில் பணியாற்றிய 5 பெண்மேலும் படிக்க...
டொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை – நியூயார்க் டைம்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை என நியூயர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. டிரம்ப்வாஷிங்டன்:நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம்மேலும் படிக்க...
அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று கூடிய அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும்,மேலும் படிக்க...
உரிமையினை விட்டுக் கொடுக்காமல் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் – தி.சரவணபவன்
தமிழர்கள் தனித்துவத்தினை இழக்காமல்,தமிழ்தேசியத்தினை சிதைக்காமல், எமது உரிமையினை விட்டுக்கொடுக்காமல் நாங்கள் எங்களது அபிவிருத்திகளை மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் சுற்றுலா தொடர்பான கற்கைகளை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
வவுனியாவில் கடையடைப்பு: பொலிஸார் கடைகளை திறக்குமாறு அறிவிப்பு
வடக்கு- கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக, ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வவுனியா வர்த்தகர் சங்க தலைவர்மேலும் படிக்க...
உலகம் முழுவதும் பெரும் மனித அழிவு- ஒரு மில்லியனை கடந்தன கொரோனா மரணங்கள்!
உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு மில்லியனைக் கடந்துள்ளன. இதன்படி, இதுவரையான உயிரிழப்புக்கள் பத்து இலட்சத்து 202ஆகப் பதிவாகியுள்ளது. இதேவேளை, உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று!
இந்தியா – டென்மாா்க் இடையேயான இருதரப்பு உச்சிமாநாடு இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி இருநாட்டு பிரதமர்களும் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், “இந்த மாநாடு இந்தியா-டென்மாா்க் இடையேயான உறவை இரு நாட்டுத்மேலும் படிக்க...
20 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை தோற்கடிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக இருக்கின்றது- சஜித்
20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி, உறுதியாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “20 ஐ தோற்கடிப்பதில்மேலும் படிக்க...