Day: September 25, 2020
என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையேமேலும் படிக்க...
ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, கமல், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், திரைப்பிரபலங்கள்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவுமேலும் படிக்க...
எஸ்.பி.பி. உயிர் பிரிய காரணம் என்ன?… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு அவருடைய உயிர்மேலும் படிக்க...
‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் காலமானார்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம்புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிலமேலும் படிக்க...
எஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு
பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியம்பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகமேலும் படிக்க...
கொவிட்-19: தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தல்!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வசிக்கும் மக்கள், அதிகாரப்பூர்வ வெளியீட்டைத் தொடர்ந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர் ஒருவருக்கு அருகில் இருப்பதைக் தொடர்பு- தடமறிதல் பயன்பாட்டை பயன்படுத்தும் பயனர் கண்டறிந்தால், 14மேலும் படிக்க...
கொரோனாவை போன்று பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் – உலக நாடுகளை எச்சரித்த ஐ.நா.பொதுச் செயலாளர்
உலக நாடுகள் ஒற்றுமை இல்லாமல் கொரோனாவை கையாண்டது போல பருவநிலை மாற்றத்தையும் கையாண்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அஞ்சுகிறேன் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் தலைவர்கள் (கோப்பு படம்)ஜெனீவா:அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. சபையின், 75-வதுமேலும் படிக்க...
எந்த ராசிக் காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும்
ஜோதிடப்படி ஒவ்வொரு ராசியினரும் எப்படிப்பட்ட வேலையை தேர்வு செய்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். எந்த ராசிக்காரர்களுக்கு எந்த வேலை அதிர்ஷ்டத்தை தரும் ராசிகள் கல்வி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. இப்படி நாம் தேர்தெடுக்கும்மேலும் படிக்க...
சுப நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கை பயன்படுத்த காரணம் தெரியுமா?
இந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குத்துவிளக்கை சுப காரியங்கள் நடக்கும் போதும், கோவில்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தி வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். இந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வரும் ஒளியானது தீய சிந்தனைகள் ஏற்படாமேலும் படிக்க...
கொரோனாவில் இருந்து மீண்ட ராமராஜன்.. நன்றி சொல்லி அறிக்கை
திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருக்கிறார். ராமராஜன்திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசுமேலும் படிக்க...
சசிகலா வரும் போது அ.தி.மு.க.வில் சலசலப்பு இருக்கும்- கருணாஸ் எம்.எல்.ஏ.
சசிகலா சிறையிலிருந்து வெளியில் வரும் போது அ.தி.மு.க.வில் கண்டிப்பாக சலசலப்பு இருக்கும் என கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்று காலை மதுரையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கு ஐ.ஜி.யை சந்தித்துமேலும் படிக்க...
வேளாண் மசோதாக்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று போராட்டம்
வேளாண் மசோதாக்களை கண்டித்து விவசாயிகள் இன்று நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தினால் பல்வேறு மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின்மேலும் படிக்க...
எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் – பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்பிபி – சல்மான் கான்பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்துமேலும் படிக்க...
சுவிஸ்லாந்தின் விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலையின் 2,500 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்
சுவிஸ்லாந்து- லொசானில் உள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலைகளில் ஒன்றான École hôtelière de Lausanne (EHL)இல் உள்ள அனைத்து இளங்கலை திட்ட மாணவர்களும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கு பின்னர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் 28ஆம்மேலும் படிக்க...
பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
பிரான்ஸில் இரண்டாவது கொவிட்-19 தொற்று அலை ஆரம்பித்துள்ள நிலையில், நாளொன்றுக்கான பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 16ஆயிரத்து 96பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52பேர் உயிரிழந்துள்ளனர். கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் ஆனார் சோங் சான்சான்!
தண்ணீர் பேத்தல் மற்றும் தடுப்பு மருந்து நிறுவனத்தின் அதிபரான சோங் சான்சான் (Zhong Shanshan), அலிபாபா நிறுவனர் ஜக்-மாவை பின்தள்ளி சீனாவின் பெரும்பணக்காரர் இடத்தைப் பிடித்துள்ளார். உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. அதில் 58.7 பல்லியன்மேலும் படிக்க...
கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றி என்ன விளங்கப் போகின்றது – சி.வி விக்னேஸ்வரன்!
மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதேமேலும் படிக்க...
இலங்கையின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தது UNICEF!
சிறார்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களுக்காக இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. தொழில் புரிவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 16 ஆக அறிவித்ததனூடாக, கட்டாயக் கல்விக்கான வயதெல்லையும் 16 ஆகமேலும் படிக்க...
சர்வாதிகாரம் தலை விரித்து ஆடுகின்றது – நினைவேந்தல் உரிமையை வென்றெடுக்க ஓரணியில் திரள்வோம் : சம்பந்தன்
நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ச அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராக நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில் திரண்டு முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திலீபனின்மேலும் படிக்க...