Day: September 15, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் – ஸ்டாலின்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர்,மேலும் படிக்க...
நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை பிரான்ஸ்- சுவீடன் உறுதிசெய்துள்ளன: ஜேர்மனி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதனை, பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளும் உறுதிசெய்துள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. முன்னதாக ஜேர்மனி இராணுவ பரிசோதனை கூடம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் போது, ரஷ்ய இராணுவம் இரசாயன ஆயுதமாக உருவாக்கிய ‘நோவிசோக்’ என்றமேலும் படிக்க...
ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்: உலக சுகாதார அமைப்பு
எதிர்வரும் மாதங்களில் ஐரோப்பாவில் மீண்டும் கொவிட்-19 உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய கிளை இயக்குனர் ஹான்ஸ் கூறுகையில், ‘இந்த சூழ்நிலை மிகவும் கடினமாகப்போகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர்மேலும் படிக்க...
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி – வருட இறுதியில் மக்கள் பாவனைக்கு
சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக உலகளவில் 2 கோடியே 94 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 9மேலும் படிக்க...
தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது குறித்து ஐ.நா. அறிக்கையாளர்கள் கவலை
சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிஷா பஸ்டியன் தொடர்ந்தும் துன்புறுத்தலுக்குள்ளாவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர்கள் ஐந்து பேர் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள், தரிசா பஸ்டியன் தனது எழுத்துக்களிற்காகவும் இலங்கையில் மனிதமேலும் படிக்க...
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் மீண்டும் தீ விபத்து
பெய்ரூட்டின் துறைமுக நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் அங்கு ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தினால் 190 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்தனர். அத்துடன் கடந்த 10 ஆம்மேலும் படிக்க...
பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதில்
திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திலீபன் ஒரு அரசியற் போராளிமேலும் படிக்க...
அஞ்சலி செலுத்தும் உரிமை மறுப்பு : சாத்வீக ரீதியில் போராட மாவை அழைப்பு
தமிழ் மக்களின் அடிப்படை உரிமையான அஞ்சலி செலுத்தும் உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக சாத்வீக ரீதியில் போராடுவதற்கு மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்மேலும் படிக்க...
திலீபனின் நினைவேந்தலுக்கு தடை- ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வதுமேலும் படிக்க...
18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. நதீபா சுபாஷ்கரன்
தாயகத்தில் புங்குடுதீவு திருகோணமலையை சேர்ந்த ஜேர்மனி Ludwigsbourg இல் வசிக்கும் சுபாஷ்கரன் கோகிலாதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி நதீபா தனது 18வது பிறந்தநாளை 15ம் திகதி செப்டெம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் அன்புத்தம்பியுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 18வது பிறந்தநாளைக்மேலும் படிக்க...
சோதனை பற்றாக்குறை காரணமாக தேசிய சுகாதார சேவை ஊழியர்கள் பணியில் இருந்து விலகல்!
தேசிய சுகாதார சேவை ஊழியர்களுக்கான கொரோனா வைரஸ் சோதனைகள் இல்லாததால், ஊழியர்கள் பணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக சேவைகள் ஆபத்தில் உள்ளன என மருத்துவமனை தலைவர்கள் எச்சரித்துள்ளனர். தேசிய சுகாதார சேவை அறக்கட்டளை தலைவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவி காலமானார்!
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவியும், அவரது நம்பகமான ஆலோசகருமான அலின் கிரெட்டியன் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். கியூபெக்கின் ஷாவினிகனில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலை அவர் காலமானதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனேடியர்களுக்குத் தெரியாதமேலும் படிக்க...
ஜப்பானின் ஆளும் கட்சியின் புதிய தலைவராக யோஷிஹைட் சுகா தெரிவு!
ஜப்பானின் ஆளும் கட்சி, ஷின்சோ அபேவுக்குப் பின் யோஷிஹைட் சுகாவை அதன் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது. அதாவது 71 வயதான யோஷிஹைட் சுகா, நாட்டின் அடுத்த பிரதமராக வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த மாதம் ஷின்சோ அபே, உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தனதுமேலும் படிக்க...
நியூஸிலாந்தில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீடிப்பு: பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் அறிவிப்பு!
நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீடிப்பதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார். இதன்படி கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 21ஆம் திகதிவரை தொடரும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
சொத்து குவிப்பு வழக்கு – அடுத்த ஆண்டு சசிகலாவுக்கு விடுதலை
பெங்ளூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து எதிர்வரும் ஆண்டு ஜனவரி 27ஆம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படுவார் என சிறைத்துறை தெரிவித்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : ஒரேநாளில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 81 ஆயிரத்து 911 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 இலட்சத்து 26 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் புதிதாகமேலும் படிக்க...
முதியவரிடம் சென்று முறைப் பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி!
முதியவரின் காலடிக்கு வந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயல் பாராட்டப்படுகிறது. நேற்று (திங்கட்கிழமை) ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடளிப்பதற்காக ஒரு முதியவர் தள்ளு முச்சக்கர சைக்கிளில் பொலிஸ் நிலைய வாயிலை அடைந்தார். இதன்போது வரவேற்பறையில் இருந்தமேலும் படிக்க...
தியாகி திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பம் – யாழில் அமைக்கப்பட்ட உருவப்படங்கள் அகற்றப்பட்டன
யாழ்ப்பாணம் – நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இந்த நிலையில் நீதிமன்றத் தடையை நேற்றுப் பெற்றிருந்தமேலும் படிக்க...
திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது
நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில், குறித்தமேலும் படிக்க...