Day: July 30, 2020
மெல்பேர்னின் அமுல்படுத்திய முடக்க நிலையை நீடிக்க திட்டம்?
அவுஸ்ரேலியாவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான விக்டோரியா மாநிலம், அதன் மிக மோசமான இறப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று உயர்வு குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) 13 புதிய இறப்புகள் மற்றும் 723 புதிய தொற்றுகளை அரசு உறுதிப்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டமேலும் படிக்க...
உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்தைக் கடந்தது
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 71 இலட்சத்து 71 ஆயிரத்து 292 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மாத்திரம் இந்த வைரஸ் காரணமாக 2 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், நேற்று ஒரேநாளில்மேலும் படிக்க...
பிரான்ஸில் மீண்டும் வேகமாக பரவும் கொவிட்-19 தொற்று?ஒரேநாளில் 1,392பேர் பாதிப்பு
பிரான்ஸில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு ஆயிரத்து 392பேர் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 26ஆம் திகதிக்கு பிறகு (1,588பேர்) தற்போது மீண்டும் கொவிட்-19 பாதிப்பு உச்சத்தைமேலும் படிக்க...
இத்தாலியில் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை அவசரநிலை நீடிப்பு!
இத்தாலியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை அவசரநிலை நீடிக்கப்படுமென பிரதமர் கியூசெப் கோண்டே அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலை நாளை (வெள்ளிக்கிழமை) வர இருந்த நிலையில், அதை நீடித்துமேலும் படிக்க...
ஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாறுகிறது அமெரிக்க இராணுவத் தலைமையகம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமைய 12 ஆயிரம் அமெரிக்கத் துருப்புக்கள் ஜேர்மனியில் இருந்து வெளியேறவுள்ளதால், அதன் தலைமையகத்தை ஜேர்மனியிலிருந்து பெல்ஜியத்திற்கு மாற்ற எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜேர்மனியிலுள்ள 34,500 அமெரிக்க வீரர்களில், ஆறாயிரத்து 400பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்பதுடன்மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் வீட்டில் காணப்படும் பொருட்கள் குறித்த விபரங்கள் வெளியீடு!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டில் 4 கிலோ 372 கிராம் தங்கம் மற்றும் 601 கிலோ வெள்ளி பொருட்கள் காணப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்தார்.மேலும் படிக்க...
பாகுபலி இயக்குனருக்கு கொரோனா தொற்று!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்களும் பாதிப்பினை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனரான ராஜமௌலிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தனதுமேலும் படிக்க...
சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது – முதலமைச்சர்
தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக எதிர்வரும் 31ஆம் திகதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்கமேலும் படிக்க...
பத்து வருடங்களில் வடகிழக்கை புலிகள் ஆட்சிசெய்வர் – இன்பராசா
விடுதலைப் புலிகள் ஆட்சி செய்த வடகிழக்கை அரசியல் அங்கிகாரத்துடன் புலிகள்தான் ஆளவேண்டும். அது விரைவில் நடக்கும் என்று புணர்வாழ்வு அழிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டா தசாப்தம்- விமல் வீரவன்ச
அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்- திருமலை தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் புதியதொரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யுமாறு திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ் பொது அமைப்புகளின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருகோணமலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேமேலும் படிக்க...