Day: July 29, 2020
தமிழர்-சிங்களவர் இடையிலான பிளவுகளுக்கு பிரதான காரணம் பௌத்த பிக்குகளே- விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை
தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஆட்சியாளர்களைவிட பௌத்த பிக்குகளே காரணம் என விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் பிரதித் தலைவர் செ.அரவிந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்மேலும் படிக்க...
ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறு ஜேர்மனியர்களுக்கு எச்சரிக்கை!
ஸ்பெயினின் மூன்று பிராந்தியங்களுக்கு தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது. அரகோன், கட்டலோனியா மற்றும் நவர்ரா ஆகிய பிராந்தியங்களில், அதிக கொவிட்-19 தொற்று இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் பிராந்தியங்களில் வைரஸ் தொற்றுமேலும் படிக்க...
ஸ்கொட்லாந்தில் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது!
ஸ்கொட்லாந்தில் இயங்கும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அடுத்த வாரத்திலிருந்து அதிகரிக்கப்பட உள்ளதாக ஸ்காட்ரயில் (ScotRail) தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 3ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சாதாரண சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்லா வழித்தடங்களிலும்மேலும் படிக்க...
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழப்பர்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டு 1.28 இலட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 4 பிரிவுகள் தயாரித்துள்ள அறிக்கையில்மேலும் படிக்க...
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டினார் ஸ்டுவர்ட் பிரோட்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிரோட் எட்டியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிரோட், மொத்தமாக 16 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த மூலம்மேலும் படிக்க...
பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஒன்ராறியோ- பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வூட்வியூ டிரைவ், அல்டோனா வீதியின் மேற்கிலும், ட்வின் ரிவர்ஸ் டிரைவின் தெற்கிலும் உள்ள தொழிலதிபரின் வீட்டிற்குமேலும் படிக்க...
கொவிட்-19 எதிரொலி: ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானியர்கள் வேலை இழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய் காரணமாக, ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஸ்பானியர்களின் வேலையை இழந்துள்ளனர். முடக்கநிலை வேலை தேடுவதைத் தடுக்கும் நிலையில், அவர்கள் வேலையின்மை எண்ணிக்கையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளிவிபர நிறுவனம் (ஐ.என்.இ) வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள், ஏப்ரல்மேலும் படிக்க...
50 ஆண்டுகளில் இல்லாத அளவு பரிஸ் விமான நிலையங்களில் பயணிகள் வீழ்ச்சி!
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு, பரிஸ் விமான நிலையங்களில் பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்- 19 வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து முடங்கி போயுள்ளன. ஆனால் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு சுற்றுலாத்துறையைமேலும் படிக்க...
ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகிறது; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

பிரான்ஸ் நாட்டிடம் கொள்முதல் செய்யப்பட்டுள்ள அதிநவீன தொழிநுட்பங்களை கொண்ட ரஃபேல் விமானங்கள் இன்று (புதன்கிழமை) இந்தியா வந்தடையவுள்ளன. குறித்த விமானங்கள் பிற்பகல் 2 மணி அளவில் ஹரியானாவின் அம்பாலா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில்மேலும் படிக்க...
மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நிச்சயம் தடையாக இருப்போம்- அநுர
நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகமயில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: தமிழக ஆளுநர் பன்வாரிலால் தனிமைப் படுத்தப்பட்டார்
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின்பேரில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தமிழக ஆளுநரின் உதவியாளர் தாமஸ் மற்றும் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்தும் மோசமடைகின்றது – ஐ.தே.க. கவலை
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி கவலை வெளியிட்டுள்ளது. கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தஅக்கட்சியின் உதவி பொதுச் செயலாளர் ருவான் விஜேவர்தன, தவறு செய்பவர்களைப் பாதுகாக்க நாட்டின் சட்டங்களை திருத்துவதற்கு அரசாங்கம்மேலும் படிக்க...
“சிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்”
இந்த நாட்டுக்கு உகந்தமுறை சமஷ்டி என சிங்கள தலைவர்களே கூறியுள்ள நிலையில் அது எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகமாக அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரசாரக்கூட்டம்மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சர்வதேச மனித உரிமைமேலும் படிக்க...