Day: July 16, 2020
பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் இருந்து 650,000பேர் குறைந்துள்ளனர்!
பிரித்தானியாவின் ஊதிய பட்டியலில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 650,000ஆக குறைந்துள்ளதாக, அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், தற்போது வேலை இழந்துள்ளவர்களுடன் சேர்த்து தொழில் சலுகையுடன் கூடிய வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 2.6 மில்லியனாக பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த அதிகரிப்பு பலருக்குமேலும் படிக்க...
துனிசியாவின் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக் இராஜினாமா!
துனிசியாவின் பிரதமர் எலிஸ் ஃபக்ஃபாக் (Elyes Fakhfakh), தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த ஆண்டு பொதுத் தேர்தல்களைத் தொடர்ந்து ஜனவரி மாதம், ஜனாதிபதி கைஸ் சையத் அவர்களால் ஃபக்ஃபாக் பிரதமராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், மிதவாத இஸ்லாமிய எதிர்க்கட்சியான என்னாதாமேலும் படிக்க...
டோக்கியோவில் சிவப்பு எச்சரிக்கை: தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) குடிமக்களுக்கும் வணிகத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில், டோக்கியோ ஆளுனர் யுரிக்கோ கொய்கே இந்த உத்தரவினை பிறப்பித்தார். மேலும், தேவையற்றமேலும் படிக்க...
செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் – ஆய்வில் தகவல்
நாட்டில் தற்போதைய நிலையைப்போன்று கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துச் சென்றால், செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) தெரிவித்துள்ளது. அதேநேரம் அதில் 10 இலட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் அந்தமேலும் படிக்க...
அமைச்சு பதவியை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது – பிரசன்னா
அமைச்சர் அந்தஸ்தை வைத்து நாங்கள் எதனையும் சாதித்து விட முடியாது. எமது மக்களின் நிரந்த சுயஉரிமைகளை முதலில் பெற்று நலிவடைந்துள்ள எமது பிரதேசங்களை நாங்களே அபிவிருத்தி செய்ய வேண்டும் என டெலே அமைப்பின் பிரதித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித்மேலும் படிக்க...
சாத்தான்குளம் வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரணை செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்படி பழனிசாமியை விசாரணை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுப்படி செய்துள்ளது. இந்த வழக்கில் முதலமைச்சரை விசாரணை செய்யவேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ராஜாராமன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு இன்றுமேலும் படிக்க...
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – மஹிந்த
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அரசியல் கைதிகள் விடயத்தில் கூட்டமைப்பினர் அக்கறை காட்டவில்லை – விக்னேஸ்வரன்
கடந்த நான்கரை வருடங்களாக நல்லாட்சி என்ற பெயரில் உருவான அரசாங்கத்துடன் இணக்க அரசியலைச் செய்து வந்த கூட்டமைப்பினர் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான எந்த விதமான பலமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் காலத்தைக் கடத்திவிட்டது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது. குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன்மேலும் படிக்க...