Day: July 15, 2020
துயர் பகிர்வோம் – திருமதி. நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் (15/07/2020)
தாயகத்தில் அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி .நீலாம்பாள் செந்தில்வேல் அவர்கள் 14ம் திகதி ஜூலை மாதம் செவ்வாய்க்கிழமை இன்று தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற கிருஷ்ணசாமி அஞ்சுகம் தம்பதிகளின் அன்பு மகளும்,மேலும் படிக்க...
பிரான்ஸின் சுகாதார ஊழியர்களுக்கு 8 பில்லியன் யூரோக்கள் சம்பள உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயின் போது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி செலுத்துவதற்காக, பிரான்ஸ் 8 பில்லியன் யூரோக்கள் அதிகமாக செலவழிக்க உள்ளது. ஏழு வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தில்மேலும் படிக்க...
மீண்டும் களமிறங்க உள்ளதாக அறிவித்தார் உசைன் போல்ட்!
உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசைன் போல்ட், மீண்டும் மெய்வல்லுனர் அரங்கில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் அதிவே ஓட்ட வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்களையும், உலக மெய்வல்லுனரில் 11 தடவைகள் சம்பியன்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது
ஐரோப்பிய நாடுகளில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்பெய்னில் நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 666 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மூவர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று வரையான காலப்பகுதியில் மூன்று இலட்சத்து மூவாயிரத்துமேலும் படிக்க...
அமெரிக்காவில் 17 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு அனுமதி
17 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி வழங்கியுள்ளது. நான்கு கூட்டாட்சி கைதிகளுக்கான மரண தண்டனைகளை திங்கட்கிழமை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தன. எனினும் நீதித்துறைக்கு எதிராக தீர்க்கப்படாத சட்ட சவால்கள் தொடர்ந்தும் இருப்பதாக தெரிவித்து அமெரிக்காவின்மேலும் படிக்க...
கொரோனா விலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 78 இலட்சத்து 47 ஆயிரத்து 229 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர். அதேபோன்று நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு கோடியே 34 இலட்சத்து 57 ஆயிரத்து 476 பேர் கொரோனாவினால்மேலும் படிக்க...
காங்கிரஸ் மீது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர்- பா.ஜ.க
காங்கிரஸ் மீது மத்தியபிரதேச மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனரென பா.ஜ.க.வின் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ஜோதிராதித்ய சிந்தியா மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
கொரோனாவுக்கு இந்தியாவில் 2 தடுப்பு மருந்துகள்: எலிக்கு செலுத்தி சோதனை வெற்றி
இந்தியாவில் ஆய்வில் உள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் எலி உள்ளிட்ட விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு 2 தடுப்பு மருந்துகள் தற்போது ஆய்வில் உள்ளன. இது முழுக்க முழுக்க இந்தியாவின்மேலும் படிக்க...
பேருந்துகளில் பயணிப்போருக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு
பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வகையில்மேலும் படிக்க...
சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை – திகாம்பரம்
மலையக மக்களை காட்டிக்கொடுத்துவிட்டு, சுகபோகத்துக்காக நாம் அரசியல் நடத்தவில்லை. மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவே அரசியல் நடத்துகின்றோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அத்துடன், என்னையும், மனோவையும், ராதாவையும் எவராலும் ஏமாற்ற முடியாது.மேலும் படிக்க...
கொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல்? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்
தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,மேலும் படிக்க...