Day: July 8, 2020
பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடி சேவை – €27 யூரோக்களில் இருந்து கட்டணங்கள்
முதன் முறையாக பரிசில் இருந்து Mont-Saint-Michel இற்கு நேரடியாக போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. SNCF நிறுவனம் இந்த சேவையை முதன்முறையாக இவ்வருட கோடை காலத்துக்கு என அறிமுகம் செய்துள்ளது. பரிசில் மொம்பர்னாஸ் நிலையத்தில் இருந்து தொடருந்தில் புறப்படும் பயணிகளை Pontorson (Manche) நிலையத்தில்மேலும் படிக்க...
மீண்டும் புத்துயிர் பெற்றது சர்வதேச கிரிக்கெட் தொடர்: முதல் போட்டி ஆரம்பமானது!
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நீண்ட நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜேசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி இந்தத் தொடரின்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் உள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டன
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பலர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து பிரித்தானியாவில் உள்ள மூன்று மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதால் மூன்று மாதங்களுக்குப் பின்னர் வாடிக்கையாளர்களை வரவேற்க நூற்றுக்கணக்கான மதுபான விடுதிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் சில இடங்களில் சமூகமேலும் படிக்க...
சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஒஃப் பொலிஸூக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் விசாரணையில் இருந்த போது மரணமடைந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளைமேலும் படிக்க...
பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை – தமிழக முதல்வர்
பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதற்கு வாய்ப்பில்லை எனத்தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொது முடக்கம் தொடர்ந்தால் பொருளாதாரம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை – கிண்டியில் அமைக்கப்பட்ட கொரோனா நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவமனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்தமேலும் படிக்க...
பிரெஞ்சு பொருளாதாரம் விரைவாக மீளும் – தேசிய புள்ளிவிவர நிறுவனம்
கொரோனா வைரஸ் தொற்று இந்த ஆண்டின் முதல் பாதியில் பிரெஞ்சு பொருளாதாரத்தை கடும் சரிவுக்குள் தள்ளியது, ஆனால் நாடு விரைவாக அதிலிருந்து மீளும் என பிரான்சின் தேசிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டு முழுவதும் பொருளாதாரம் 9 சதவிகிதம் சுருங்கும் என்றுமேலும் படிக்க...
செர்பியாவில் ஊரடங்கு அறிவிப்பு: போராட்டக் கார்கள் பொலிஸாருடன் மோதல்
செர்பிய தலைநகர் பெல்கிரேடில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கலகப் பிரிவு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்தும் விதமாக நகரத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. நெருக்கடியை தவறாக கையாண்டதாகமேலும் படிக்க...
திருக் கோணேஸ்வரம் இந்து பாரம் பரியத்தின் எடுத்துக் காட்டு- மேதானந்த தேரருக்கு அங்கஜன் கண்டனம்
திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் பற்றிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து மக்களின் வரலாற்றுத் தொன்மையான வழிபாட்டுக்கு எடுத்துகாட்டாக விளங்கும் பாடல்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தை கோகர்ண விகாரை எனமேலும் படிக்க...
த.தே.கூ. மீது விமர்சன அரசியலை முன் னெடுப்போரால் கிடைக்கும் நன்மை தான் என்ன?- சாணக்கியன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு வெளியில் இருப்பவர்களால் ஏன் அவர்களுக்குள் ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு ஒற்றுமை இல்லாதவர்களால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மைமேலும் படிக்க...
ஐவரி கோஸ்ற்றின் பிரதமர் அமடோ கோன் கூலிபாலி காலமானார்!
ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ற்றின் (Ivory Coast) பிரதமர் அமடோ கோன் கூலிபாலி (Amadou Gon Coulibaly) தனது 61ஆவது வயதில் காலமாகியுள்ளார். பிரான்ஸில் இரண்டு மாதங்களாக இதய சிகச்சைக்காக அவர் சென்று நாடு திரும்பிய நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமேலும் படிக்க...
நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது – மேதானந்த தேரர்
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி கோயில் சிங்கள இளவரசரான சபுமல் குமார என்பவராலேயே கட்டப்பட்டதாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். அநுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே திருகோணமலை, திருக்கோணேச்சர ஆலயம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் (08/07/2020)
தாயகத்தில் பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. செகநாயகம்பிள்ளை மகேந்திரன் அவர்கள் 08ம் திகதி ஜூலை மாதம் புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் செகநாயகம்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், இராசமணி அவர்களின் அன்பு கணவரும் , சுபத்திரா, அம்பிகா,மேலும் படிக்க...