Day: June 28, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 260 (28/06/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டம்
சீன அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான ஹொங்கொங் பிரஜைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர். “அமைதியான போராட்டத்தின்” ஒரு பகுதியாக, ஜோர்டானில் இருந்து கவுலூன் மாவட்டத்தில் மோங் கோக்கிற்கு கூட்டம் சென்றபோது, கேடயங்களுடன் ஆயுதமேந்திய கலகப்மேலும் படிக்க...
நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதியே தேவை – கமல்ஹாசன்

சாத்தான்குளம் சம்பவத்தில் நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சாதான் குளம் சம்பவம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், “சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின்மேலும் படிக்க...
வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ நாணயக்கார
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் அல்ல என தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்மேலும் படிக்க...
எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது- செல்வம்
எமது பிரசேதத்தில் ஜனாதிபதி கைநீட்டி அதிக்கம் செலுத்தும் சந்தர்ப்பத்தை தமிழர்கள் உருவாக்கக் கூடாது என வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கொள்கை இல்லாத சுயேட்சைக் குழுக்கள் வன்னி மண்ணில் அதிகம்மேலும் படிக்க...
அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய தடை!
அமெரிக்கா, ரஷ்யா, பிரேஸில் ஆகிய நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. குறித்த மூன்று நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாடற்ற முறையில் பரவுவதை மேற்கோளிட்டு, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதர்கள் இந்த முடிவினைமேலும் படிக்க...
மியான்மருக்கு 356.5 மில்லியன் டொலர்கள் அவசரகால நிதி: சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்காக, 356.5 மில்லியன் டொலர்கள் அவசர நிதியாக வழங்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது இதுகுறித்து சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் மிட்சுஹிரோ ஃபுருசாவா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொவிட்-19 பரவுவதன்மேலும் படிக்க...
பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று!
கொரோனா வைரஸ் முடக்கநிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தாமதமான பிரான்ஸ் நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. முதல் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் கிடைக்காத 4,827 நகரங்களில் இறுதி சுற்று வாக்கெடுப்பு இன்றுமேலும் படிக்க...
இந்த நூற்றாண்டின் பேரனர்த்தம்: உலகில் ஒரு கோடி மக்களை தாக்கியது கொரோனா!
இந்த நூற்றாண்டின் பேரனர்த்தமாக மனித இனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் உருவாகியிருந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று அசுர வேகத்தில் பரவி சில மாதங்களிலேயேமேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவை மீறிய 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 56 ஆயிரத்து 583 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்களில் முககவசம்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இந்தியா வலியுறுத்து!
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான காரணம் மற்றும் அது பரவியமை குறித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பிலான விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள்மேலும் படிக்க...
சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாம்- கபே அமைப்பு அபேட்சகர்களுக்கு வேண்டுகோள்
சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாமென பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள அபேட்சகர்களுக்கு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த நேர்காணலில்மேலும் படிக்க...
சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை – அனந்தி

கடந்த ஐந்து வருட காலத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேலும் படிக்க...
ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது
இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளதாக அந்தப்மேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்ஜீவ்காந்த் அகரன்

பிரான்ஸ் Mairie d’Ivry இல் வசிக்கும் சஞ்ஜீவ்காந்த் – பிரியா தம்பதிகளின் செல்வப்புதல்வன் அகரன் தனது 1வது பிறந்தநாளை 28ம் திகதி ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று தனது இல்லத்தில் பெரியண்ணா சின்னண்ணாவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று 1வது பிறந்தநாளை கொண்டாடும்மேலும் படிக்க...