Day: June 23, 2020
கொவிட்-19 வைரஸ் வலுவிழந்து விட்டது: இத்தாலி நோய் தடுப்பு மருத்துவர்
மனித அழிவுகளை ஏற்படுத்தும் கொவிட்-19 வைரஸ் தற்போது வலுவிழந்துவிட்டது என சான் மார்டினோ மருத்துவமனையின் நோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் மேட்டியோ பாஸ்செட்டி (matteo bassetti) தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக கொவிட்-19 குறித்த ஆய்வில் ஈடுபட்டு வரும் அவர், செய்திமேலும் படிக்க...
உக்ரைனில் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது!
உக்ரைனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 12பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொரோனா பெருந் தொற்றினால் 37 ஆயிரத்து 241பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.மேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று வீதம் உயர்வு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் எண் (ஆர்) உயர்வடைந்துள்ளதாக, நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், இந்த அதிகரிப்புமேலும் படிக்க...
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்க நிலையில் தளர்வு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும்மேலும் படிக்க...
தமிழகத்தில் புதிதாக 2,516 பேருக்கு கொரோனா – உயிரிழப்பு 800 ஐ தாண்டியது
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் பற்றிய சமீபத்திய தகவல்களை மாநில சுகாதாரத் துறை அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாகமேலும் படிக்க...
சிறையில் தந்தை, மகன் மரணம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ்
கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை – மகன் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தமேலும் படிக்க...
மக்களின் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்களின் அதிருப்தியே விசாரணைக்கு காரணம் – அநுர
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகள் வெறும் அரசியல் நோக்கங்களே காணப்படுகின்றன என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பொது மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட குழுக்கள் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றுமேலும் படிக்க...
கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரின் நலனுக்காகவே சசிகலா ரவிராஜ் களமிறக்கப் பட்டுள்ளார் – அரவிந்தன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முக்கியஸ்தர் ஒருவருடைய அரசியல் நலனுக்காகத்தான் சசிகலா ரவிராஜ் திட்டமிட்டவகையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை உயிரிழப்பு
காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார். காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 2008மேலும் படிக்க...