Day: June 22, 2020
ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு!
ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை இம்மாத இறுதியில் அமுல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங் தொடர்பான தேசிய பாதுகாப்பு சட்டமூலம் சீன நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை சட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் சட்ட விவகாரங்களுக்கான நிலைக் குழு, எதிர்வரும் 28ஆம் திகதிமேலும் படிக்க...
புலிகளில் இருந்து விலகியபோதே கருணா மீதிருந்த குற்றச் சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டது – எஸ்.பி.
உள்நாட்டு போரின்போது இலங்கை அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக தமிழீழ விடுதலை புலிகளில் இருந்து விலகியபோதே கருணா அம்மான் மீதிருந்த குற்றச்சாட்டுக்கள் சட்டபூர்வமாக மன்னிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். போரின்போது 2000 தொடக்கம் 3000 வரையிலான இலங்கை படையினரை, ஆனையிறவுமேலும் படிக்க...
போர்பரி பூங்காவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் – உயிர் இழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி
இங்கிலாந்தின் ரீடிங் நகரிலுள்ள போர்பரி பூங்காவில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்காக இன்று (திங்கட்கிழமை) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. போர்பரி பூங்காவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பூங்காவில் கூடியிருந்தவர்களை நோக்கி ஒரு இளைஞன் கைத்தியால் சரமாரியாகமேலும் படிக்க...
அமெரிக்கா மினியாபோலிஸில் ஒரே இரவில் 12 பேர் மீது துப்பாக்கிசூடு
அமெரிக்காவின் மினியாபோலிஸில் ஒரே இரவில் நடந்த கைகலப்பில், 12 பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஹென்னெபின் அவென்யூ தெற்கின் 2900 தொகுதிகளில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக மினியாபோலிஸ் பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
இல் து பிரான்சுக்குள் 300,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!
இல் து பிரான்சுக்குள் (Île-de-France) 300,000 தொழிலாளர்கள் இவ்வருட இறுதிக்குள் வேலையிழப்பார்கள் என மாகாண முதல்வர் வலேரி பெக்ரெஸ் (Valérie Pécresse) தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலைக் காரணமாக இந்த நிலை ஏற்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்துமேலும் படிக்க...
எங்களைப் பற்றிய வதந்திகள் உண்மையில்லை – விக்னேஷ் சிவன்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் சிறு வயதில் இருப்பது போன்ற காணொளியொன்று இணையத்தில் வைரலாகிவருகின்றது. குறித்த காணொளியை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “எங்களைப் பற்றிய வதந்திகள் குறித்த செய்திகளை நாங்கள் பார்த்து வருகிறோம். நாங்கள் எந்தவித பாதிப்பும் இன்றிமேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்தது
சர்வதேச அளவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைக் கடந்துள்ள நிலையில், பெருந்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 48 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,மேலும் படிக்க...
வீரமரணம் அடைந்தவர்களுக்கு நீதி கிடைக்கா விட்டால் அது மிகப் பெரிய வரலாற்று பிழையாகி விடும் – மன்மோகன் சிங்
லடாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தமைக்கு நீதி கிடைக்காவிட்டால் மிகப் பெரிய வரலாற்று பிழை ஆகிவிடும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 15ம்மேலும் படிக்க...
நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை
இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் ஆலய உற்சவத்தின்போது, பாதுகாப்பு பணிகளில் இருந்த படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மாமேலும் படிக்க...
உடுமலை ஆணவப் படுகொலை வழக்கின் திருப்புமுனையாக மூவரை விடுதலை செய்தது நீதிமன்றம்!
உடுமலை ஆணவப்படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேரின் தூக்கு தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கெளசல்யாவின் தந்தை உட்பட மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் விடுதலையைமேலும் படிக்க...
என்னை கைது செய்ய முடியாது – கருணா
தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “வரலாறு தெரிந்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை புரியும்மேலும் படிக்க...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இலங்கை பின் வாங்கியுள்ளது- ஐரோப்பிய ஒன்றியம்
ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பான வாக்குறுதியில் இருந்து இலங்கை விலகிச்சென்றுள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது மனித உரிமைகள் மற்றும் உலகில் ஜனநாயகம் தொடர்பாக,மேலும் படிக்க...