Day: June 18, 2020
துன்பங்களைப் போக்கும் துளசி
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது. துளசி பூஜைபெருமாளுக்குரிய வழிபாட்டில் துளசிக்கு முக்கியமான இடம் உண்டு. துளசியானது, பூமாதேவியின் அம்சமாகவே போற்றப்படுகிறது. அதனால்தான் அதை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள்,மேலும் படிக்க...
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது யோகாவா, நடைப் பயிற்சியா?
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க இவை இரண்டில் எது சிறந்தது, யோகாவா அல்லது நடைபயிற்சியா? இதற்கான விடையை அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். யோகா, நடைப்பயிற்சிநடைபயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. யோகா மூலமாகவும் உடல்மேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க தயாராகும் டென்மார்க்!
கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை வரவேற்க டென்மார்க் தயாராகியுள்ளது. இதற்கமைய டென்மார்க், எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று பரவல்: ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, ஜேர்மனியில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் உள்ள கெட்டர்ஸ்லோவில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் 650 இற்க்கும் மேற்பட்டோர் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். இதனால் நேற்று முன்தினம்மேலும் படிக்க...
நேபாளத்தின் புதிய வரைபடம்: மேலவையிலும் சட்டவரைபு நிறைவேற்றம்!
சர்ச்சைக்குரிய புதிய வரைபடச் சட்டத்திருத்த வரைபை (The New Map Amendment Bill) நேபாள நாடாளுமன்ற கீழவையைத் தொடர்ந்து மேலவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக், கலபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை (Lipulekh, Kalapani and Limpiyadhura inமேலும் படிக்க...
சென்னையில் நாளை முதல் முழு ஊரடங்கு – போக்குவரத்து காவல் துறையினரின் அறிவிப்பு
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்த வருவதனால், நாளை முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்டமேலும் படிக்க...
தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் – சாள்ஸ் நிர்மலநாதன்
தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் முனைப்பு இடம்பெறும் போது தமிழர்கள் ஓரணியில் திரள வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியா தரணிக்குளம் புதியநகரில் இடம்பெற்றற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். இதன்மேலும் படிக்க...
மக்களுக்கான அரசாங்கத்தை அமைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது- பிரதமர்
தற்போது மக்களுக்கு தங்களுக்கு தேவையான அரசாங்கத்தை நியமிப்பதற்கான ஜனநாயக உரிமை கிடைத்துள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருந்தது போல்மேலும் படிக்க...
அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா
தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு மேலும் படிக்க...
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்!
தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல் உதவி மைய கட்டடம் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், நிலம், நீர் வழி எல்லைகளில், வடமேலும் படிக்க...
உலக அளவில் நான்கரை இலட்சத்தைக் கடந்தது உயிரிழப்பு!
உலக அளவில் பெரும் மனித அழிவை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மரணித்தோரின் எண்ணிக்கை இதுவரை நான்கரை இலட்சத்தைக் கடந்துள்ளது. உலக நாடுகளில் நேற்று ஒரே நாளில் ஒரு இலட்சத்து 41 ஆயிரத்து 872 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பிரான்ஸ் 200 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவும் அதனை உற்பத்தி செய்யவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் 200 மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளார். பிரான்ஸின் முக்கிய மருத்துவ ஆய்வுகூடமாகிய சனோஃபிக்கு (Sanofi) விஜயம் மேற்கொண்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் உரையாடிய பின்னர்,மேலும் படிக்க...
ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினரானது இந்தியா
ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஐந்து தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா 184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. பிராந்திய அடிப்படையில் 10மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது – முன்னாள் ஜனாதிபதி
ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பை தான் ஏற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, ஈஸ்டர் தாக்குதல் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வாறான தாக்குதலொன்று நடைபெறப்போகின்றதுமேலும் படிக்க...
இந்திய எல்லையில் வீரமரணமடைந்த தமிழக வீரரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்!
இந்திய-சீன எல்லையில் இடம்பெற்ற மோதலில் வீரமரணமடைந்த தமிழக வீரரின் உடல் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழக வீரர் பழனியின் உடலுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றது. அதன்பின்னர் வீட்டிற்குமேலும் படிக்க...
வவுனியாவில் வாள்களுடன் சென்ற நபர்கள் அட்டகாசம் – விலையுயர்ந்த நாய்கள் திருட்டு
வவுனியா கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் சென்ற நபர்கள், மோட்டார் சைக்கிளை எரித்ததுடன், நாய்குட்டிகளையும் கடத்திச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற இனந்தொரியாதோர், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த, மோட்டார் சைக்கிளை தீக்கிரையாக்கியதுடன், வீட்டின் கதவுமேலும் படிக்க...
தமிழரின் தொன்மை கேள்விக்குள்ளாகும் திட்டங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்!- திருமலை ஒன்றியம்
கிழக்கு மாகாண தொல்லியல் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி நியமனம் தொடர்பாக திருகோணமலை பொது அமைப்புக்களின் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜனாதிபதி செயலணியை முற்றாக நிராகரிக்கின்ற அதேவேளை, தமிழரின் தொன்மையையும் இருப்பையும் கேள்விக்குள்ளாகும் அரசியல் வேலைத் திட்டங்களைமேலும் படிக்க...
கிழக்கை சிங்கள பகுதிகளாக மாற்றுவதே ஜனாதிபதி செயலணியின் நோக்கம் – சம்பந்தன் கடிதம்
பௌத்தத்தை ஊக்குவிக்கின்றோம், பாதுகாக்கின்றோம் பேணுகின்றோம் என்ற போர்வையில் அடையாளம் காணப்பட்ட நிலங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதே கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ செயலணி ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணத்தையும் முடிந்தளவிற்கு வடமாகாணத்தையும்மேலும் படிக்க...