Day: June 6, 2020
Auto-école நிலையங்கள் – 30 % வீதத்தினால் குறைப்பு
வாகனசாரதி பத்திரத்தினை ( permis de conduire) முறையாக கற்று பெற்றுக் கொள்வதற்கு அண்ணளவாக 1,600€ இருந்து 1,800€ வரை செலவாகின்றது என மதிப்பிடப்பட்டிருக்கின்ற நிலையில், இனி வரும் காலங்களில் அந்த தொகை 30 % வீதத்தினால் குறைக்கப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட நாள் இன்று!
பூமியின் வளர்ச்சியினை விஞ்ஞான ஆய்வுகளின் அடிப்படையில் எடுத்துப்பார்த்தால், மனிதர்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னரே பல உயிரினங்களும் இயற்கையின் பல விடயங்களும் தோற்றம் பெற்றிருக்கின்றன. சமய நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன. எனினும் மனிதன் தோற்றம் பெற்று படிப்படியாக வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர் தனக்குமேலும் படிக்க...
தியாகி பொன்.சிவகுமாரனின் 46ஆவது ஆண்டு நினைவேந்தல்
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொலையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 46ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது. யாழ்.உரும்பிராய்- சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தமிழர்களின்மேலும் படிக்க...
இனவெறி எதிர்ப்பு பேரணியில் மண்டியிட்டு மௌன அஞ்சலி செலுத்திய பிரதமர் ஜஸ்டின்!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாட்டின் தலைநகரான ஒட்டாவாவில் நடந்த இனவெறி எதிர்ப்பு பேரணியில் கலந்துக் கொண்டார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த பேரணியில், எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென இணைந்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ்மேலும் படிக்க...
ஸ்பெயினில் கொவிட்-19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழப்பு!
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மிகப்பெரிய இழப்பினை சந்தித்திருந்த ஸ்பெயின் தற்போது, தொற்று பரவலை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது. இதனை அண்மைய புள்ளிவிபரங்கள் நிரூபிக்கின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு ஸ்பெயின் ஒவ்வொரு நாளும் 1,000 இற்க்கும் மேற்பட்ட புதிய வைரஸ்மேலும் படிக்க...
ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸில் தடை!
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக் கோரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு, பிரான்ஸில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) தலைநகர் பரிஸில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற இருந்தன. பரிஸில் இருமேலும் படிக்க...
ஈரானில் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரர் விடுதலை: ட்ரம்ப் ஈரானுக்கு நன்றி!
ஈரானில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அமெரிக்க கடற்படை வீரரான மைக்கேல் வைட், விடுவிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 48 வயதான மைக்கேல் வைட் விடுவிக்கப்பட்டமை குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘நான் பதவியேற்றதிலிருந்து நாங்கள்மேலும் படிக்க...
மன உணர்வுகளை வெளிப்படுத்தும் முகக்கவசங்கள் வடிவமைப்பு!
கொரோனா வைரஸ் தொற்றின் விளைவாக முகக்கவசம் அணிவது மக்களிடையே அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான முகக்கவசத்தை அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கணினி விளையாட்டு நிரல் வடிவமைப்பாளரான Tyler Glaiel வடிவமைத்துள்ளார். ஒலி உணரிகள், மற்றும்மேலும் படிக்க...
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக அரசு
தமிழகத்தில் வெட்டுக்கிளிகளின் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை மையம் அமைக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து தமிழக அரசு பதிலளித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தை சேர்த்த ஜீவகுமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மேற்படி மனுவினை தாக்கல் செய்திருந்தார்.மேலும் படிக்க...
பணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா!
அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். படைகளின் அவசரகால பதிலளிப்பு குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்களே தவிர, படையில் இருந்து அல்ல எனமேலும் படிக்க...
சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சூழ்நிலையை பொறுத்து கூடுதல் தளர்வுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “ஒளிரும் தமிழ்நாடு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது. இயல்பு நிலையைமேலும் படிக்க...
இலங்கை பணியாளர்களுக்கு இலவச PCR பரிசோதனை: லெபனான் அரசு
இலங்கை பணியாளர்களுக்கு இலவசமாக PCR பரிசோதனையை மேற்கொள்ள லெபனான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கல்யாணரத்ன கருணாரத்ன மற்றும் லெபனான் தொழில் அமைச்சர் லமினா யமினி ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய நாடுமேலும் படிக்க...
கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று (சனிக்கிழமை) மேலும் 33 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பம் – வரையரைகள் குறித்து முக்கிய அறிவிப்பு
நாட்டின் சுற்றுலாத்துறை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இதுவரை காலமும் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டிற்குப் பெருமளவு வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகமேலும் படிக்க...