Day: June 4, 2020
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற கனடா- பிரித்தானியா எதிர்ப்பு!
ஜி-7 நாடுகள் பட்டியலில் மீண்டும் ரஷ்யா இடம்பெற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விருப்பத்தை கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன. ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத நாடுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கி, ரஷ்யாவையும் இணைத்து ஜி-7மேலும் படிக்க...
தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப் படுத்த நேரிடும் என எச்சரிக்கை
கொரோனா பகுதியில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால் வழக்கு பதிவு செய்து தனிமைப்படுத்த நேரிடும் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் அதிகாரிகளுடன் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க...
கொரோனா இடர் காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் கொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை உள்ளிட்ட ஆசிய பசுபிக் பிராந்திய நாடுகளில் கொரோனா பரவல் காலத்தில் கருத்துமேலும் படிக்க...
“காரை சுந்தரம்பிள்ளை ஆசான்” (நினைவுக் கவி)
ஊரைப் பெருமைப் படுத்த காரையென்ற பெயர் தாங்கி தாரை தாரையாக படைப்புக்களைத் தந்த காரை சுந்தரம்பிள்ளை ஆசானை என் இந்துநாகரீக ஆசானை ஈழத்து தமிழிலக்கிய வரலாற்றில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த அறிஞனை பன்முகப்பட்ட திறமை கொண்ட ஆசானை நினைவில் நிறுத்திடுவோம் !மேலும் படிக்க...
சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் 37 மாணவர்கள் மீது கத்திக்குத்து!
சீனாவில் ஆரம்ப பாடசாலையொன்றில் நடந்த கத்திக் குத்து சம்பவத்தில் சுமார் 37 மாணவர்கள் மற்றும் இரண்டு பெரியவர்கள் காயமடைந்துள்ளதாக சீனாவின் மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) காலை 8:30 மணியளவில் குவாங்சி தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சுஸோ நகரில்மேலும் படிக்க...
கிளிநொச்சி மாவட்டத்தையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி
கிளிநொச்சி மாவட்டத்தையும் அச்சத்துக்குள்ளாக்கியுள்ள வெட்டுக்கிளி தொடர்பில் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். வெட்டுக்கிளியின் தாக்கம் வடக்கிலும் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி திருவையாறு பகுதியில் வெட்டுக்கிளி அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயி ஒருவரின் வீட்டிலேயே குறித்தமேலும் படிக்க...
காணொளி மூலம் அவுஸ்ரேலிய பிரதமருடன் ஆலோசனை நடத்தினார் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார். இந்திய – அவுஸ்ரேலிய பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு இன்று நடைபெற்றது. இதில், இந்திய பிரதமர் மோடியும் அவுஸ்லேிய பிரதமர் ஸ்கொட் மொரிசனும்மேலும் படிக்க...
வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண் வருமான வரி செலுத்தாதவர்களிடம் தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பாத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் -பிரதமர் மஹிந்த
மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் கீழ் இயங்கும் தி பினான்ஸ் நிறுவவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் வீழ்ச்சி தொடர்பான கலந்துரையாடல்மேலும் படிக்க...