Day: May 21, 2020
கொவிட்-19 தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளது: ஐரோப்பிய ஆணையம்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிற்கு எதிரான மருத்துவத் தயாரிப்பில் பிரான்ஸ் பின்தங்கியுள்ளதாக, ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. ஆனால்,மேலும் படிக்க...
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தென்கொரியாவில் மீண்டும் பாடசாலைகள் திறப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடு என பாராட்டப்பட்ட தென்கொரியாவில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் தென்கொரியா, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (புதன்கிழமை) பாடசாலைகளை மீண்டும் திறந்தன. வழமைபோல்மேலும் படிக்க...
உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளான 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனைத் தாண்டியுள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸ் உலகின் 200- ற்கும் மேற்பட்ட நாடுகளுக்குமேலும் படிக்க...
அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் வரை உயிர் இழந்திருக்கலாம் என அச்சம்
வங்கக் கடலில் உருவான அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. வங்கக்கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த அம்பன் புயல் நேற்று வடக்கு – வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. பின்னர் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஸ்மேலும் படிக்க...
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது – பிரியங்கா காந்தி
புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது என பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார். பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்று அவர் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயது 61 – அமைச்சரவை தீர்மானம்
மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை 61 ஆண்டுகளாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். அத்தோடு ஏனைய துறைகளின் ஊழியர்களின்மேலும் படிக்க...
பொதுத் தேர்தல் பற்றி நீதிமன்றம் தீர்மானிக்கும் – பிரதமர்
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் சகல அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன. முப்பது முதல்மேலும் படிக்க...
வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்
கொரோனா தொற்றினால் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ள சிறுவர்களின் போசாக்கு குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இலங்கை ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர், டொக்டர் சந்திமா மது விக்ரமதிலக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் சிறுவர்களின் போசாக்குமேலும் படிக்க...
“ தந்தையென்ற மந்திரம் “ ( தந்தையர் தின சிறப்புக்கவி )
தந்தை என்ற வார்த்தைக்குள் மந்திரங்கள் ஆயிரம் சிந்தை நிறைந்த தந்தையின் விந்தைகளோ பாயிரம் பாசத்தையும் விஞ்சி நிற்கும் தந்தையென்ற இயந்திரம் ! முகவரிக்கு முதலெழுத்தாகி முழுமதியாக எமை நிறைத்து முழு மூச்சாகவே காத்து முனைப்போடு சுமையைத் சுமந்து அவனியிலே நாம் உயர்ந்திருக்கமேலும் படிக்க...