Day: May 19, 2020
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகிறது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை நெருங்குகிறது. இறுதி நிலவரப்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 299,941ஆக உள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, வைரஸ் தொற்றால் 9,263பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 115பேர்மேலும் படிக்க...
இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது – ஜனாதிபதி
இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது என ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 11 ஆவது தேசிய நினைவுதின கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொருமேலும் படிக்க...
Symex நிறுவனத்தின் கைகழுவும் திரவம் பாவனைக்குத் தடை
கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படும் கைகழுவும் திரவமான Gel hydroalcoolique இல் குறிப்பிட்ட அளவிற்கு அல்கோலான எத்தனோல் (éthanol) கட்டாயம் கலந்திருந்தால் மட்டுமே அவை, கைகளில் உள்ள கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். ஆனால் Symex எனும் நிறுவனம்மேலும் படிக்க...
Air France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும்
Air France விமான சேவைகள் படிப்படியாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தடைப்பட்டிருந்த விமான போக்குவரத்து சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Air France சேவைகள் தற்போது 2% இல் இருந்து 5% வரை இயங்கி வருகின்றது. இந்த சேவைகள் படிப்படியாகமேலும் படிக்க...
கொவிட்-19: ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால், 60பேர் உயிரிழந்ததோடு, 1,070பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தொடர்பான சுதந்திரமான விசாரணைக்கு, சீனா முழுமையான ஆதரவு வழங்கும் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு தீர்மானத்தின் மீது நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணொளி முறையிலான விவாவதத்தில், இதற்குமேலும் படிக்க...
இறந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது – டெல்லி அரசு
கொரோனா தொற்று உறுதிபடுத்தப்படாமல் உயிரிழக்கும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட மாட்டாது என டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களை கையாள்வது குறித்த புதியமேலும் படிக்க...
பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெற்றது மத்திய அரசு!
கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்டுள்ள பொது முடக்கம் காரணமாக பல நிறுவனங்கள் உற்பத்தியின்றி மூடப்பட்டுள்ள நிலையில், பிடித்தமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என பிறத்த உத்தரவை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது. இது தொடர்பாக மத்திய உட்துறையின் செயலாளர் அஜெய் பல்லா வெளியிட்ட உத்தரவில்மேலும் படிக்க...
இலங்கை அரசாங்கம் நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும் – மீனாக்சி கங்குலி
போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு பதினொரு வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நோக்கி வாக்குறுதி அளிக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில்மேலும் படிக்க...
உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும்: WHO வேண்டுகோள்
உலக நாடுகள் அவசரப்பட்டு முடக்கநிலையை தளர்த்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஜெனீவாவில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமான ஐ.நா.வின் முக்கிய அமைப்பான உலக சுகாதார அமைப்பின் 73ஆவது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
கொரோனாவால் ஓரின சேர்க்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் – ஐ.நா!
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 17 ஆம் திகதி ஹோமோபோபியா, பிபோயியா, டிரான்ஸ்போபியாவுக்கு எதிரான சர்வதேச நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் எல்.ஜி.பி.டி.ஐ. என்று அழைக்கப்படுகிற ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலுறவினர், திருநங்கையர் உள்ளிட்டவர்கள் நலனுக்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளையொட்டி ஐ.நா.மேலும் படிக்க...
தேசிய படைவீரர்கள் தினம் இன்று
30 வருட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து தாய்நாட்டை விடுவிக்கவும், நாட்டில் நிலையான அமைதியை ஏற்படுத்த பயங்கரமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய போர் வீரர் நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பத்தரமுல்லமேலும் படிக்க...
பிரபாகரனுடனான நினைவுகளை டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்தார் மத்திய அமைச்சர்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான நினைவுகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும் அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்ட போதிலும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதியன்றுமேலும் படிக்க...