Day: May 18, 2020
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்பு!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான தேசிய ஒற்றுமை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. இஸ்ரேலில் ஐந்தாவது முறையாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பேற்ற பெஞ்சமின் நெதன்யாகு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளும் கூட்டணியுடன் தற்போது புதிதாக கூட்டணி அமைத்துள்ள புளூ எண்ட்மேலும் படிக்க...
யாழில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளன – வைத்தியசாலை பணிப்பாளர்
யாழ். குடாநாட்டில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அதிகளவான வீதி விபத்துக்கள் மீண்டும் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக யாழ் போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். தெடர்ந்து த.சத்தியமூர்த்திமேலும் படிக்க...
நிரந்தரமான நீதியை பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்
தமிழ் தேசிய பரப்பிலே இருக்க கூடிய கட்சிகள் அனைத்தும் பேதங்களை மறந்து நிரந்தரமான நீதியை பெறுவதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா நகரசபை வாயிலில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கு நாம் விட்ட தவறுகளே காரணம் – சீ.வி.விக்னேஸ்வரன்
இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர்மேலும் படிக்க...
இத்தாலியில் இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த உணவகங்கள்- மதுபானக்கூடங்கள் திறப்பு!
இத்தாலியில், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக இரண்டு மாதங்களாக பொது முடக்கத்திலிருந்த சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் மதுபானக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. கொரோனா வைரஸ் தொற்றால், மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டிருந்த இத்தாலி, சிறப்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததால்,மேலும் படிக்க...
பிரான்ஸில் கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள் புதிதாக 25 இடங்களில் கொவிட்-19 தொற்று!
பிரான்ஸில் முடக்கநிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்தப்பட்ட ஒரு வாரத்திற்குள், புதிதாக 25 இடங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுமேலும் படிக்க...
உலகம் முழுவதும் 47 இலட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
உலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி, பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47 இலட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் மட்டும் வைரஸ் தொற்றுக்குள்ளானோர் 15 இலட்சத்தைக் கடந்துள்ளனர். அத்துடன், இந்த வைரஸ்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது – ஹர்ஷவர்தன்
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பிரதமர் மோடி தலைமையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நிலைவரம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 96ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 471 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அத்துடன் புதிதாக நால்வர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3029 ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரைமேலும் படிக்க...
உயிர் நீத்த உறவுகளுக்கு முள்ளி வாய்க்காலில் மலர் தூவி அஞ்சலி!
இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 11ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. நினைவேந்தல் நிகழ்வின் பிரதான பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொள்கை பிரகடன அறிக்கை வெளியிட்டப்பட்டதுடன், மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டிருந்ததாக ஆதவனின்மேலும் படிக்க...
கொரோனாவை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாக கட்டுப்படுத்த முடியும் – இராணுவ தளபதி
சுகாதார அதிகாரிகள், முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றுநோயை நீண்ட காலத்திற்கு முன்பே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனமேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலை – ஜனாதிபதியை சந்திக்கின்றது கூட்டமைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து விவாதிக்க உள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின்மேலும் படிக்க...
ஒட்டு மொத்தத் தமிழினமும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம்
பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசங்கள்மேலும் படிக்க...