Day: May 11, 2020
“செவிலியர்கள்” (செவிலியர் தினத்திற்கான சிறப்புக்கவி)
புனிதப்பணி செய்த புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளே செவிலியர் தினமாகி சேவை போற்றும் நாளாகி உலக செவிலியர் தினமாகியதே இன்றைய நாள் 200 வது பிறந்தநாளாகிறது விளக்கேந்திய பெருமாட்டியை நினைவில் கொள்வோம் நாமும் ! வெள்ளைப் புறாக்களென கொள்ளை அன்போடுமேலும் படிக்க...
சுமந்திரன் – சமுதித்த : சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் செவ்வி (தமிழாக்கம்)
சமுதித்த : இன்றைய அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய ஒரு முக்கிய புள்ளியாக இருக்கும் ஒருவரை தேடி வந்திருக்கிறோம். அவர் யாழ்ப்பாண பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் அவர்கள் வணக்கம் சுமந்திரன்: வணக்கம் சமுதித்த : தமிழ் தேசியக் கூட்டமைப்பைமேலும் படிக்க...
2021 வரை வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும் – ஊழியர்களுக்கு முகநூல் கூகுள் அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்துமேலும் படிக்க...
அனைத்து கட்டுப்பாடுகளையும் எளிதாக்குகிறது நியூஸிலாந்து!
சிறந்த பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கையால் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்திவரும் நியூஸிலாந்து அரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு சந்தோஷமான செய்தியொன்றினை அறிவித்துள்ளது. நியூஸிலாந்து கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாட்டினை முதற்கட்டமாக எளிதாக்கத் தொடங்கிய ஒருமேலும் படிக்க...
விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை சுமந்திரன் நிறுத்த வேண்டும்: சார்ள்ஸ் நிர்மலநாதன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கூறும் கருத்துக்களை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர், அக்கட்சியின் தலைவர்மேலும் படிக்க...
பாடசாலைகளை மீண்டும் திறக்க இன்னும் ஒருமாத காலமாகலாம் – கல்வி அமைச்சர்
இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒருமாத காலமாகலாம் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின்மேலும் படிக்க...
தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு யாழ். மக்களுக்கு அறிவுறுத்தல்
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவதை தவிர்க்குமாறு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நல்லிணக்க மையம் இன்று (திங்கட்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துமேலும் படிக்க...
ஊரடங்கு நீடிக்குமா? – மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.மேலும் படிக்க...
அமெரிக்க குடியுரிமையை ஏப்ரல் மாதத்தில் கைவிட்டார் ஜனாதிபதி – அமெரிக்க தூதரகம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2019 ஏப்ரல் மாதத்தில் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் என்பதை அமெரிக்க தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள தூதரக பேச்சாளர், ஜனாதிபதி அமெரிக்க குடிமகன் அல்ல எனத் கூறியுள்ளார்.மேலும் படிக்க...