Day: April 26, 2020
ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்த அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்தநாள் (மே 1ஆம் திகதி) நெருங்கிமேலும் படிக்க...
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2465ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2465ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45,354ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,464பேர்மேலும் படிக்க...
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொவிட்-19 தொற்று குறைந்து வருகின்றது: உலக சுகாதார நிறுவனம்!
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று குறைந்து வருவது போல தோன்றுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், ஆபிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இத்தொற்றின் தீவிரம் அதிகாகி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலகமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் இனி கசையடி தண்டனை இல்லை: உலக நாடுகள் வரவேற்பு!
உலகிலேயே கடுமையான தண்டனைகளை வழங்கும் நாடுகளில் முதன்மை வகிக்கும் சவுதி அரேபியாவில், இனி கசையடி தண்டனை வழங்கக்கூடாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்தினை சவுதி மக்கள் மட்டுமல்லாமல் உலகநாடுகளும் வரவேற்றுள்ளன.மேலும் படிக்க...
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே – மோடி
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் படைவீரரே என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பேசிய மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’மேலும் படிக்க...
வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை
சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவி, மதரீதியாகப் பிரச்சினையாக்கப்படும் நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி தப்லீக் ஜமாத்மாநாட்டில் பங்கேற்ற இஸ்லாமியர்களால்தான்மேலும் படிக்க...
மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி கதிர்காமம் புண்ணியபூமியில் பிரித் பாராயணம்
மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புண்ணியபூமியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றது. கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி, கதிர்காமம் ரஜமகா விகாரையின் விகாராதிபதியும் ருகுனு மாகம்பத்துவையின் தலைமைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடற்படை வீரர் உயிரிழக்கவில்லை என்றும் அவரின் உயிரிழப்பிற்கு எலிக்காச்சல் காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர் நேற்று உயிரிழந்திருந்தார் என்றும் அவருக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்
கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனாமேலும் படிக்க...