Day: April 19, 2020
அணையா விளக்கு அன்னை பூபதித்தாய் – 32வது ஆண்டு நினைவு தினம்
அணையா விளக்கு அன்னை பூபதித்தாயின் 32வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளிலும் இந்தியப்படைகள் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்துகொண்டு சொல்லமுடியாத கொடுமைகளைச் செய்தன.தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு வீடாகப்புகுந்து வெறித்தாண்டவம் ஆடினார்கள்.உடைமைகள் சூறையாடப்பட்டன. வீடுகள்மேலும் படிக்க...
உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டது உக்ரைன் தலைநகர் கிவ்
உக்ரைன் தலைநகர் கிவ் என்ற இடமே உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட அணுமின் நிலையமான செர்னோபில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள புகைமேலும் படிக்க...
கொரோனா அச்சம் – ரோபோ மூலம் உணவு விநியோகம்
கொரோனா தொற்று அச்சம் காரணமாக தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ரோபோக்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினில் இவ்வாறு ரோபோக்களின் உதவியுடன் உணவு விநியோகம் செய்யப்படுகின்றது. உணவகங்களில் முன்பதிவு செய்யப்படும் உணவுகளை செம்மஞ்சல்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப்பட்டதும் உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய நடவடிக்கை
பிரித்தானியாவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனை வெற்றியடைந்ததும், உடனடியாக பொதுமக்களுக்கு சென்றடைய பணிக்குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது தொடர்பான 21 ஆராய்ச்சி திட்டங்கள், பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக 14 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கீடுமேலும் படிக்க...
தமிழகத்தில் புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்
புதிய உத்தரவு வரும் வரை தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல்மேலும் படிக்க...
மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – கணபதிப்பிள்ளை மகேசன்
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
எமது வளங்களை பயன்படுத்தி வளமான எதிர்காலத்தை அமைப்போம்
தாயகத்தில் தனித்துவமாக உள்ள வளங்களை பயன்படுத்தி எமக்கான வளமான எதிர்காலத்தினை அமைத்துக்கொள்வதற்கு அனைத்து தரப்பினரும் பேதமின்றி திடசங்கற்படம் பூணவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்; செயலாளர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோன வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாகமேலும் படிக்க...
பொதுத் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் சந்திப்பு
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சூழல் சரியானதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கவும் இலங்கையில் கொரோனா வைரஸின் நிலை தொடர்பான முழுமையானத் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் நாளை (20), சுகாதார அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அது தொடர்பான அதிகாரிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள்மேலும் படிக்க...