Day: April 8, 2020
பொருளாதாரம் கடும் வீழ்ச்சி! – Banque de France
கொரோனா வைரஸ் காரணமாக பிரெஞ்சு பொருளாதாரம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று இத்தகவலை Banque de France (பிரான்ஸ் வங்கி) அறிவித்துள்ளது. இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பிரெஞ்சு பொருளாதாரம் 6% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக 0.1% வீதத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில். தற்போதுமேலும் படிக்க...
பிடித்த நினைவுச்சின்னம் பொண்டிங் பெருமிதம்
‘ஓய்வு பெற்றபோது வழங்கப்பட்ட தொப்பியே எனக்கு எப்போதும் விருப்பமான நினைவுச்சின்னம்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங். அவுஸ்ரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளில் 41 சதங்களுடன் 13,378 ஓட்டங்களையும், 375 ஒருநாள் போட்டிகளில் 30மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை குறைக்கும் அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்திற்கொண்டு, 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய ஆண்டுகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தைமேலும் படிக்க...
கொரோனா – பிரிட்டனில் 24 மணித்தியாலத்தில் அதிக பட்சமாக 936 மரணங்கள் பதிவாகின.
பிரிட்டனில் கொரோனா வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்த மேலும் 936 பேர் மரணித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரிட்டனின் கடுமையான மொத்த எண்ணிக்கையாக 7 ஆயிரத்திற்கு அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ளன. இங்கிலாந்து மருத்துவமனைகளில் 22 முதல் 103 வயது வரையிலான 828மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த 19 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது தமிழ்நாடு அரசு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் நெறிமுறைகளை வகுப்பதற்காக 19 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நிபுணர் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழுவினர் மாநிலத்தில்மேலும் படிக்க...
ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானது
19 மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு அதே நாளில் மாலை 04 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸை அடுத்து அதி அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம்மேலும் படிக்க...
பெரும் சிக்கல் நிலைக்குள் தள்ளப் பட்டுள்ளோம்: வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
கொரோனா அச்சுறுத்தலினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்குச் சட்டம் காரணமாக வேலையற்ற பட்டதாரிகள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் தொடர்பாக அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றமேலும் படிக்க...
பிரான்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் 541 பேர் உயிரிழப்பு ! நீராவியடியைச் சேர்ந்த சாம்பவியும் மரணம்
பிரான்ஸின் சுகாதாரத்துறையினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நாளாந்த அறிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 541ஆக பதிவாகியுள்ள நிலையில், இதுவரை பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 869ஆக உயர்ந்துள்ளது. தொழில்நுட்பகோளாறு காரணமாக மூதாளர் இல்லங்களில் இடம்பெற்றுள்ள உயிரிழப்புக்களை கணக்கிட முடியவில்லைமேலும் படிக்க...
வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்
சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரம் நீண்ட முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. உலகை ஆட்கொண்டு பல அழிவுகளை நிகழ்த்திவரும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது. அங்கு மிக பிரதான நகரங்களில் ஒன்றானமேலும் படிக்க...
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு!
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாணை வெளியிட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்திருந்தனர். இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்றமேலும் படிக்க...
கொரோனாவின் தீவிர பரவல்: உலக அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நாள்!
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தற்போது ஒவ்வொரு நாள் பொழுதிலும் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்தி வருகின்றது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரங்களில் அமெரிக்காவில் மட்டும்மேலும் படிக்க...
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க வேண்டும்: இராமதாஸ் வலியுறுத்து!
மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்காவிட்டாலும் தமிழக அரசு நீட்டிக்க முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி வரும் 14ஆம்மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17717 பேர் இதுவரையில் கைது
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 17717 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தைமேலும் படிக்க...
இந்தியாவால் 10 தொன் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பு
கொவிட் – 19 நெருக்கடி நிலையில் 10 தொன் உயிர்காக்கும் அத்தியாவசியமான மருந்து தொகுதியை இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த தொகுதி மருந்துப்பொருட்கள் ஏர் இந்தியா விசேட விமானம்மேலும் படிக்க...
எமது அனைவரதும் ஒரே எதிரி கொரோனா வைரஸ்
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது அனைவரதும் ஒரேமேலும் படிக்க...