Day: March 16, 2020
பிரான்சில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள்
கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் அதிகளவான உயிரிழப்புக்கள் நேற்றைய நாளில் பதிவாகியுள்ளன. பிரான்சில் கொரோனா தொறினால் இதுவரை 5,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 127 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் கொரோனாமேலும் படிக்க...
இங்கிலாந்தில் கொரோனா தீவிர ஆதிக்கம்: பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறினார் மகாராணி!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது தீவிரமாக அதிகரித்து வருவதால் இரண்டாம் எலிசபெத் மகாராணி பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளார். கொரோனா தொடர்பாக பிரித்தானிய அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து மாகாராணியின் உடல் நலனை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 93மேலும் படிக்க...
இலங்கையில் நடைபெறவிருந்த முதல் தர கிரிக்கெட் போட்டி இரத்து!
இலங்கையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட சம்பிரதாய முதல்தர கிரிக்கெட் போட்டி, இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும். கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும்மேலும் படிக்க...
பிரான்ஸில் கொரோனாவால் 60 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளனர்!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் 60 வயதிற்குட்பட்டவர்கள் என நாட்டின் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜெரோம் சாலமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விஷேட செய்தி மாநாட்டிலேயே அவர்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும்?
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை வருடங்கள் ஆகும் என அமெரிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை இன்று (திங்கள் கிழமை) அமெரிக்கா பரிசோதித்து பார்க்க உள்ள நிலையில், இந்தமேலும் படிக்க...
தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் 15 பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வைத்தியாசலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழக விமான நிலையத்தில் இதுவரை ஒரு இலட்சத்து 74,880 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனையிலேயே 15 பேர் மேற்படி அடையாளம்மேலும் படிக்க...
அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை : அமித்ஷா உறுதி!
காஷ்மீரில் அனைத்து அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். டெல்லியில் அல்தாப் புகாரி தலைமையிலான ஜம்மு – காஷ்மீர் அப்னி கட்சி தூதுக்குழுவினரை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்தமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – பொதுத் தேர்தலினை ஒத்தி வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!
நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
தொடர்ந்து விடுமுறை வழங்கபடுமா? – இதுவரையில் தீர்மானம் இல்லை
விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்களின் விபரங்களை திரட்டுமாறு பணிப்பு
இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பு
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் அமைச்சர் பந்துல குணவர்தன் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் படிக்க...