Year: 2019
இலங்கை செல்லும் இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் மற்றும்மேலும் படிக்க...
ரோஹிங்கியா அகதிகளை சர்வதேசம் மறந்துவிடக் கூடாது – ஐ.நா
ரோஹிங்கியா அகதிகளை சர்வதேச சமூகம் மறந்துவிடக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்க் லோவ் கோஹ் ஊடகங்களுக்குக் கருத்துத்மேலும் படிக்க...
யாழில் முஸ்லிம்கள் வாழும் பகுதி திடீர் சுற்றிவளைப்பு
யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருமேலும் படிக்க...
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அறிவிப்பு
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது. 2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம்மேலும் படிக்க...
நைஜீரியாவில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்
நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்றனர். நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம்மேலும் படிக்க...
பிரதமர் மோடி 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு
பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார், 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் ராகுல் காந்தி 2 மாதத்துக்கு ஒரு முறை விடுமுறையில் சென்றுவிடுவார் என்று அமித்ஷா கூறினார். ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன்,மேலும் படிக்க...
இந்தியர்கள் தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்கவும் – வெளியுறவு அமைச்சகம் அறிவுரை
குண்டு வெடிப்பு சம்பவங்களை கருத்தில் கொண்டு இந்தியர்கள் அத்தியாவசிய தேவையின்றி இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 253மேலும் படிக்க...
எய்தவன் இருக்க அம்மை நோகும் காலம்
வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடந்த 2018 நவம்பர் 29 படுகொலை செய்தவர்களும் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்பது இன்று்்் 2019 ஏப்ரல் 27,ல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால்..! என்னை இரண்டுதடவை 2018,டிசம்பர் 22, மற்றும் 2019,மார்ச்,18, ஆகிய தினங்களில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்துமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 222 (28/04/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அரசியல் பின்புலத்தினூடாகவே மனித வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்கள் – சாள்ஸ் நிர்மலநாதன்
மக்களையும் நாட்டையும் நேசிக்காத தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்வதினால் இப்படியான சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது.உண்மையில் மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற தலைவர் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்மேலும் படிக்க...
தமிழகம் மற்றும் கேரளாவில் குண்டு வெடிப்பு எச்சரிக்கை
ஐ.எஸ், மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்களின் உறுப்பினர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலைமையை தீவிரமாக கண்காணிக்குமாறு தமிழகம் மற்றும் கேரளாவுக்கு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில்மேலும் படிக்க...
தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம்
நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளை கருத்திற் கொண்டு காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.இதனிடையே, சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவலக்கடை ஆகியமேலும் படிக்க...
பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி
இனவாதம் அல்லது மதங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்த கூடிய வகையில் கருத்துக்கள், புகைப்படங்கள் வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும்மேலும் படிக்க...
அண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி
முதன்முறை அண்ணியுடன் இணைந்து நடிப்பது தனக்கு உற்சாகமளிப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடிக்கும் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது. இது குறித்த அறிவிப்பை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற குறளரசனின் திருமணம்
இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. தான் காதலித்த பெண் இஸ்லாமியமேலும் படிக்க...
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு – விசாரணை தொடங்கியது சிபிஐ
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது. பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காதுமேலும் படிக்க...
தயாரிப்பாளர் சங்கம் இனி தமிழக அரசின் வசம்!
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் இருந்துவருகிறார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 20-ம் தேதி எதிரணியில் உள்ள தயாரிப்பாளர்கள் குழுவைச் சேர்ந்த டி.சிவா, ஜே.கே.ரித்திஷ், ஏ.எல்.அழகப்பன்,மேலும் படிக்க...
20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி!
மரங்களின் எண்ணிக்கைப் பெருக இன்று பூச்சி முதல் வன விலங்குகள் வரையிலான ஒரு பல்லுயிர் சூழல் கொண்ட ஒரு காடு பரந்து விரிந்துக் கிடக்கிறது. 20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் காடு… பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி! 1999-ம் ஆண்டு மற்றும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- …
- 217
- மேலும் படிக்க