Year: 2019
ரயில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
ரயில்களில் பொதிகளை எடுத்து செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரி அனுர பிரேம ரத்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் ரயில் நிலையங்களில் உட்பிரவேசிக்கும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதே போன்று ரயில் புறப்படுவதற்கு முன்னர் ரயில்களும் பரிசோதிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
பஸ் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்து ஆலோசனை
உயிர்தெழுந்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து போக்குவரத்து சேவையில் பாதுகாப்பு நடவடிக்கை மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து பாதுகாப்பு வேலைத்திட்டம் குறித்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் தெளிவுப்படுத்தப்பட்டு இருப்பதாக இலங்கைப்மேலும் படிக்க...
தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
கடந்த மாதத்தில் 26 தசம் நான்கு மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பூச்சியம் தசம் மூன்று மில்லிய கிலோகிராம் அதிகரிப்பாகும். இந்த வருடம் மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைமேலும் படிக்க...
இந்திய நாடாளுமன்ற தேர்தல் – கட்சி தலைவர்கள் வாக்களிப்பு
இந்திய நாடாளுமன்றின் 4ஆம் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரபலங்களும் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் தெற்கு மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் வாக்களித்துள்ளார்.மேலும் படிக்க...
ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல்!
லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது வெடிப்புச் சத்தம் கேட்டதாக அந்நாட்டு ஊடகத்திற்கு உள்ளூர் வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குறித்த தீப்பரவலின் போதுமேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு!
அவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கணினி கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாகவே விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடவுச்சீட்டு சோதனை இயந்திர கட்டமைப்பே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அவுஸ்ரேலியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன தடை – நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க
கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன அணிந்து யாரும் பிரவேசிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்பஹா நகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பொலிசாரால் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது!
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்படடுள்ளனர். முஹம்மத் இவ்ஹயும் சாதிக் அப்துல் ஹக், முஹம்மத் இவ்ஹயும் சாஹிக் அப்துல் ஹக் ஆகியோர் இன்று அதிகாலை நாவலப்பிட்டியமேலும் படிக்க...
ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடக்கம், 137 விமானங்கள் தாமதம்!
ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடங்கியதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் நேற்று சுமார் 5 மணி நேரம் ஏர் இந்திய நிறுவனத்தின் பயணிகள் சேவை (PSS) சர்வர் முடங்கியது. விமானங்களின் புறப்பாடு, வருகைமேலும் படிக்க...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு
ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த கேமாதி மாரிமுத்து சாதனைப்படைத்தார். அவருக்கு திமுகமேலும் படிக்க...
ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்க குடியுரிமை இரத்து!
தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்துமேலும் படிக்க...
சீனா தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதில் தீவிர முயற்சி
விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின்மேலும் படிக்க...
யாழ் பள்ளிவாசலில் இராணுவத்தினர் கைப்பற்றிய பொருட்கள்
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களிலான பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் இன்று மீட்கபட்டன. பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர்மேலும் படிக்க...
இலங்கைக்கு கிழக்காக “FANI” சூறாவளி
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக ஏறத்தாழ 670 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. வளிமணடலவியல்மேலும் படிக்க...
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு
தேசியதவ்ஹீத்ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்துகைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில்ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத்தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உயிர்த்தஞாயிறுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- …
- 217
- மேலும் படிக்க