Day: December 25, 2019
தவளைகள் கடப்பதற்காக வீதி மூடப்பட்டுள்ளது
வீதியை கடக்கும் தவளைகள் வாகனத்துக்குள் சிக்குண்டு இறப்பதைத் தடுக்க, வீதிப் போக்குவரத்தை முடக்கிய சம்பவம் ஒன்று பிரான்சில் இடம்பெற்றுள்ளது. பிரான்சின் லம்பலே Lamballe (Côtes d’Armor) நகரில் இந்த நூதன சம்பவம் இடம்பெற்றுள்ளது. 28ஆம் இலக்கமுடைய இந்த வீதியின் இரண்டு பக்கங்களிலும்மேலும் படிக்க...
ஜமால் கஷோக்கி வழக்கில் மோசடி: துருக்கி கடும் விமர்சனம்
உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மோசடியானது என துருக்கி விமர்சித்துள்ளது. குறித்த வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனையும், 3 பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து சவுதிமேலும் படிக்க...
புர்கினோ பாசோவில் 31 பெண்கள் உட்பட 35 பொதுமக்கள் பயங்கரவாதிகளினால் வெட்டிக்கொலை
புர்கினோ பாசோவின் வடக்கு சூம் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) 31 பெண்கள் பெண்கள் உட்பட 35 பொதுமக்களைக் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையினால் மேற்கு ஆபிரிக்க நாட்டில் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக ஜனாதிபதி ரோச் மார்க்மேலும் படிக்க...
கொடநாட்டுக்கு நானே உரிமையாளர் – சசிகலா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தானே உரிமையாளர் என சசிகலா வருமான வரித்துறைக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது, சசிகலா தன்னிடம் இருந்த உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திமேலும் படிக்க...
பொதுஜன வாக்கெடுப்பிற்காக பிரார்த்திக்கிறோம் – உறவுகள்
கிறிஸ்மஸ் தினமான இன்று காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டமொன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1040 நாட்களாக போராடிவரும் காணாமலாக்கபட்டவர்களின் உறவினர்களாலே இப்போராட்டம் இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. காணாமலாக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க தமிழர்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைமேலும் படிக்க...
வாழ்நாளில் அடிப்படைவாதத்துக்கு இடமளிக்க வேண்டாம் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
சக மனிதனுக்கு கவலையும் கஷ்டத்தையும் கொடுக்குமாறு எந்தவொரு ஆகமத்திலும் கூறப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் உள்ளவர்களிடம் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிடுமாறும் அடிப்படை வாதத்துக்கு இனி வாழ்நாளில் இடம் கொடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம்மேலும் படிக்க...