Day: December 23, 2019
பிரான்ஸின் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்து!
பிரான்ஸில் ஒவ்வொரு தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் பண்டிகைகளுக்கான கொண்டாட்டங்கள் தயார்நிலையில் உள்ள நிலையில், அங்குள்ள மிகவும் பழமையான நோர்து-டேம் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நோர்து-டேம் தேவாலயத்தின் திருத்தப்பணிகள் நிறைவுப் பெறாத நிலையில், இந்த தீர்மானத்தை தேவாலய நிர்வாகம் எடுத்துள்ளது. இதன்மூலம்,மேலும் படிக்க...
ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 18 கைதிகள் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில், 18 கைதிகள் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வன்முறையில் படுகாயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட இந்தக் கலவரச் சம்பவம்மேலும் படிக்க...
சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்த ஹொங்கொங்!
ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டங்களுக்கிடையில், சீனாவிலுள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் முறையான மக்களாட்சி நடைபெற வேண்டுமெனவும், சீன ஆதரவு அதிகாரிகள் உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனவும் கோரி கடந்த 6 மாதங்களாகப்மேலும் படிக்க...
அமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்!
அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று (திங்கட்கிழமை) விருந்துபசார நிகழ்வின்போது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்மேலும் படிக்க...
ஹைதராபாத் என்கவுண்டரில் கொலை செய்யப் பட்டவர்களின் மறு பிரேத பரிசோதனை நிறைவு!
ஹைதராபாத் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நால்வரின் உடலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் நிபுணர்கள் குழுவால் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலுள்ள காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (திங்கட்கிழமை) இந்த பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது. இதற்கு மேலும் படிக்க...
குடியுரிமை திருத்த சட்டம் : புதுவையிலும் போராட்டம்!
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்துடன் 27ஆம்மேலும் படிக்க...
அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை விட அரசியல் பழிவாங்கல்களிலேயே கவனம் செலுத்துகிறது – ஐ.தே.க
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னர் அரசியல் பழிவாங்கலில் ஈடுபட மாட்டேன் என்றும், பொருட்களின் விலையதிகரிப்பிற்குத் தீர்வைப் பெற்றுத்தருவதன் ஊடாக மக்களின் இடர்ப்பாடுகளுக்கு நிவாரணம் அளிப்பேன் என்றும் உறுதியளித்தே ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சிபீடமேறிய பின்னர் அவரது செயற்பாடுகள் அனைத்தும் தேர்தல்மேலும் படிக்க...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ இன்று அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது அனுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையில் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளைமேலும் படிக்க...
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வரலாற்றுக் கடமை பிரிட்டனுக்கு உண்டு: பொரிஸ் ஜோன்சனுக்கான வாழ்த்துச் செய்தியில் விக்கினேஸ்வரன்
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மனித உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்தி, தமி ழர்களின் பாதுகாப்பையும் நலனையும் பேணுவதற்கு இன்னும் காலம் பிந்திவிடவில்லை என்று பிரிட்டனின் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்மேலும் படிக்க...