Day: December 8, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 244 (08/12/2019)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கென்யாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழப்பு
ஆபிரிக்க நாடான கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சில பொலிஸாரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. வஜிர் பகுதியில் இருந்து மண்டேரா பகுதியை நோக்கிச் சென்ற பஸ் மீதே இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் தாக்குதல்மேலும் படிக்க...
அடுத்தடுத்து பெண்கள் வன்கொடுமை- மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேற்றம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது அசிட் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வியைமேலும் படிக்க...
கடத்தல் சம்பவம்: சுவிஸ் தூதரக பெண் வாக்குமூலம் வழங்கினார்
இனந் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனத் தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவிஸ் அதிகாரிகளுடன் சென்ற குறித்த பெண், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்தமேலும் படிக்க...
யாழ். பல்கலை பதற்றம்: பொலிஸார் சொல்வதில் உண்மை இல்லை – மாணவர் ஒன்றியம்
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயேமேலும் படிக்க...
சஜித் நியமனம்: தலையிடிக்கு தலையணையை மாற்றுவது போன்றது – உதய கம்பன்பில
எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை கொண்டுவந்திருப்பது தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போலாகும் என ஆளும் கட்சி உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கான உண்மையான காரணத்தை அறியாமல் இவ்வாறு தீர்மானம்மேலும் படிக்க...
இன்றும் தொடரும் போக்குவரத்து தடை! – 10 வழி மெற்றோக்கள் முற்றாக தடை
கடந்த மூன்று நாட்களை தொடருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாளும் போக்குவரத்துக்கள் தடைப்பட உள்ளன. தங்களது கோரிக்கையில் விடப்பிடியாக இருக்கும் SNCF மற்றும் RATP தொழிற்சங்கங்கள், நான்காவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். TGV, Ouigo மற்றும் Transilien ஆகிய சேவைகளில் ஆறில் ஒருமேலும் படிக்க...
மெக்சிகோவின் ஜனாதிபதி இல்லத்திற்கு அருகே துப்பாக்கிச் சூடு 4 பேர் உயிரிழப்பு
மெக்ஸிகோவின் ஜனாதிபதி அரண்மனைக்கு அருகே நேற்று (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இடம்பெற்றபோது மெக்ஸிகோவின் ஜனாதிபதி வேறு இடத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தாய்லாந்தின் விடுதியில் தீ விபத்து – தெய்வாதீனமாக காப்பற்றப்பட்ட 400 சுற்றுலா பயணிகள்
தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரான பட்டாயாவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் நேற்று (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சமயத்தில் 400 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கு தங்கியிருந்ததாகவும், அவர்கள் அனைவரும் எந்தவித காயங்களும் இன்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்தமேலும் படிக்க...
டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு!
தலைநகர் டெல்லியில், காற்று மாசு அளவு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களாக காற்று மாசுவின் அளவு குறைந்திருந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகம், சாந்தினி சவுக், திர்பூர், மேலும் படிக்க...
சிறையில் இருப்பவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும் : என்கவுண்டரில் உயிரிழந்தவரின் மனைவி ஆவேசம்!
பாலியல் குற்றச்சாட்டுகளில் தண்டனை அனுபவித்து வரும் பலர் சிறையில் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்றும் கால்நடை மருத்துவர் விவகாரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டவரின் மனைவியான ரேணுகா தெரிவித்துள்ளார். அத்துடன் அதுவரை தனது கணவரின் உடலை புதைக்கமாட்டோம் என்றும் தன்னையும் சுட்டுமேலும் படிக்க...
தமிழர்களுக்கான தீர்வு அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இல்லை – மாவை எம்.பி

கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில்மேலும் படிக்க...
யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை
கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோ விடயத்தில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் – இராணுவ தளபதி
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்த விவாகரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் எவ்வாறு இருப்பினும் இலங்கை இராணுவமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்கான நடவடிக்கை ஒன்றினை கையாளும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும் படிக்க...