Day: November 14, 2019
ஆயிரம் நாள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள ஐ.நா.பிரதிநிதிகள்
வவுனியாவில் 997ஆவது நாட்களைக் கடந்து போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், தமது போராட்டத்தைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும் சில சர்வதேச ஊடகவியலாளர்களும்மேலும் படிக்க...
ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம் – வறட்சியால் 150 யானைகள் உயிரிழப்பு
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் ஹவாங்கே தேசிய பூங்காவில் மேலும் சுமார் 150 யானைகள் செத்தன. இதனால் வறட்சியால் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி நிலவுகிறது. பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுவதால்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக தீவிர போராட்டம் – சாலைகளை முற்றுகையிட எதிர்க் கட்சிகள் முடிவு
பாகிஸ்தானில் இம்ரான்கானுக்கு எதிராக நாடு முழுவதும் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடுகள் மூலம் இம்ரான்கான் வெற்றி பெற்றதாக ஜாமியக்மேலும் படிக்க...
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்புமேலும் படிக்க...
சபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதி மன்றம் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்வதற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்குமேலும் படிக்க...
யேமன் நாட்டின் நலன்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து உதவி – சவுதி
யேமனுக்கு பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலையான அமைதி ஏற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து வழங்குவதாக சவுதி தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சவுதி ஊடகத்துறை அமைச்சர் துர்கி அல் ஷபனா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் “யேமன் நாட்டின் நலன்களை கருத்திற்கொண்டுமேலும் படிக்க...
தற்போதைய ஜனாதிபதி நாட்டின் முன்மாதிரி மிக்க அரசியல் தலைவர் – மகா சங்கத்தினர்
தூர நோக்குடன் செயற்படும் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டின் முன்மாதிரிமிக்க அரச தலைவராவார் என்று மகாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திரிபீடகத்தை உலக நினைவுப் பதிவேட்டில் உள்ளடக்குவதற்கான விண்ணப்பத்தை தயாரிக்கும் நிபுணர் குழு, திரிபீடகத்தை பேணிப் பாதுகாக்கும் சபை, பௌத்த ஆலோசனை சபை,மேலும் படிக்க...
சஜித் தோல்வி அடைந்தால் அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு
தமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்தோடு சிவாஜிலிங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும்மேலும் படிக்க...
கருணைக் கொலை குறித்த சட்டமூலம் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
கருணைக் கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத நம்பிக்கை அடிப்படையிலும், பிற காரணங்களுக்காகவும் அதிகளவானவர்கள் கருணைக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நியூஸிலாந்திலும் இந்த விவகாரம் நீண்ட காலமாக விவாத பொருளாக இருந்து வந்தது.மேலும் படிக்க...
சபரிமலை விவகாரம்: இறுதி முடிவு அறிவிப்பு
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி தற்போதைய நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வயதுப் பெண்களும் தற்போது சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலையே கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: “பெண்களுக்கு கட்டுப்பாடுமேலும் படிக்க...
யாரழிவார் நீரிழிவால்?(நீரிழிவு தினத்திற்கான சிறப்புக்கவி )
விழிப்புணர்வை ஏற்படுத்த வழி சமைத்த ஐ.நா.வே கார்த்திகை பதின்நான்கினை நீரிழிவு தினமாக்கி உயிரழிவினைத் தடுக்கவும் அறியாமை இருளில் இருந்து மக்களை விழிப்படைய செய்யவும் ஆக்கி வைத்த உம் பணிக்கு நன்றி ! வாழ்வியல் நகர்வில் வீட்டிற்கு ஒருவரென விடாமல் துரத்துகிறது நீரிழிவுமேலும் படிக்க...